Browsing Category
இந்தியா
பத்மஸ்ரீ விருது: பாம்புபிடி வீரர்களுக்கு குவியும் பாராட்டுகள்!
கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம் மற்றும் சமூகப் பணி போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று விருதுகள்…
ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட வேண்டும்!
- கர்நாடக அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு
மறைந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதலமைச்சராக பதவி வகித்தார்.
அந்த காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக…
போலிச் செய்திகள் மக்களைத் திசைத் திருப்புகின்றன!
- தலைமைத் தேர்தல் ஆணையர் வேதனை
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் இரண்டாவது சர்வதேச மாநாடு டெல்லியில் தொடங்கியது. இதில் 17 நாடுகள் மற்றும் தேர்தல் அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று வருகின்றனர்.
‘தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும்…
பெண் குழந்தைகளைப் போற்றுவோம்!
2008-ம் ஆண்டு முதல், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24-ம் தேதியை, தேசிய பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம்.
இந்திய சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகள், பெண் குழந்தைகளின் உரிமைகள், பெண் கல்வி, சுகாதாரம் மற்றும்…
குடியரசு தினவிழா: சென்னையில் டிரோன்கள் பறக்க தடை!
காவல்துறை உத்தரவு
குடியரசு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் நாளை மறுநாள் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது.
வருகிற 26.01.2023 அன்று இந்திய…
குடியரசு தின அணிவகுப்பை அலங்கரிக்க உள்ள 23 ஊர்திகள்!
ஜனவரி 26-ம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழா அணிவகுப்பிற்கான ஏற்பாடுகளை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் செய்து வருகிறது.
இந்த ஆண்டு அணிவகுப்பில் தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், ஹரியானா உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் முப்படைகள்…
மாநில மொழிகளில் தீா்ப்புகள் தலைவர்கள் வரவேற்பு!
மகாராஷ்டிரம்-கோவா வழக்கறிஞா்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், உச்சநீதிமன்றத் தீா்ப்புகள் மாநில மொழிகளில் மொழிபெயா்க்கப்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், தலைமை…
இட ஒதுக்கீட்டை உண்மையில் நிரப்புகிறவர்கள் யார்?
வித்தியாசமாகத் தான் இருக்கிறது.
நீதிக்கட்சி ஆட்சிக்காலத்திலேயே இட ஒதுக்கீட்டுக் குரலை முதலில் எழுப்பிய தமிழ்நாட்டில் தற்போது சத்தமே இல்லாமல் இட ஒதுக்கீட்டை உண்மையிலேயே அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் யார் தெரியுமா?
சந்தேகமே இல்லாமல் வட…
ஆங்கிலேயர்களின் சிம்ம சொப்பனம் நேதாஜி!
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் அவரைப் பற்றிய சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்:
1897-ம் ஆண்டில் பிறந்த நேதாஜி சுபாஷ்…
சமூக வலைதளங்களில் ஏமாற்றும் விளம்பரங்கள்!
ஒன்றிய அரசு எச்சரிக்கை
சமூக வலைதளங்களில் ஒரு பொருளைக் காண்பித்து அதேபோன்று தோற்றமுள்ள குறைந்த தரத்திலான மற்றொரு பொருளை விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க ஒன்றிய அரசு புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது.
அந்த…