Browsing Category

இந்தியா

ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை!

- சூரத் நீதிமன்றம் தீர்ப்பு பிரதமர் மோடி பெயர் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றவாளி என சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது கர்நாடக மாநிலம், கோலாரின்…

கருப்புத் துணியை அவிழ்த்து விடுங்கள்!

- மாவீரன் பகத்சிங்  நினைவுநாள் பதிவு * 1931 ஆம் ஆண்டு, மார்ச் 23ஆம் தேதி. லாகூர் மத்திய சிறைச்சாலையின் விடியல், மற்ற நாட்களை போல இயல்பானதாக இல்லை. அன்று மாலை நான்கு மணிக்கே சிறைக்கைதிகள் தங்கள் அறைகளுக்குள் அனுப்பப்பட்டது அனைவருக்கும் ஒரு…

3 ஆண்டுகளில் மனிதர்களால் கொல்லப்பட்ட யானைகள்?

மக்களவையில் யானைகள் எண்ணிக்கை தொடர்பான கேள்விக்கு அமைச்சர் அஷ்வினி குமாரி செளபே எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், ”2019 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் 274 யானைகள் மனிதர்களால் கொல்லப்பட்டுள்ளது. வனவிலங்குகளைப் பாதுகாப்பதில்…

எல்.வி.எம்-3 ராக்கெட் 26-ல் விண்ணில் பாய்கிறது!

- இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து அவற்றில்…

காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக வேட்டை!

பஞ்சாப் மாநிலத்தைப் பிரித்து காலிஸ்தான் என்ற தனி மாநிலத்தை உருவாக்குவதற்காகப் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ''வாரிஸ் பஞ்சாப் தே'' இயக்கத் தலைவர் அம்ரித்பால் சிங் தலைமறைவாக உள்ளதாகவும், அவரைப் பிடிக்க…

ரூ.4,445 கோடி முதலீட்டில் மெகா ஜவுளி பூங்காக்கள்!

- பிரதமர் மோடி அறிவிப்பு பிரதமரின் ‘ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்காக்கள்’ திட்டத்தின்கீழ், தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் ரூ.4,445 கோடி…

வதந்தியின் பின்விளைவு தெரியாமல் எப்படிப் பதிவிடலாம்?

புலம்பெயர் தொழிலாளர் வழக்கில் நீதிமன்றம் கண்டனம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வடமாநில தொழிலாளர்கள், தமிழகத்தில் தாக்கப்படுகின்றனர் என்று பொய்யான வதந்திகள் பரவின. இதனை அடுத்து தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து இது வெறும் வதந்தி…

கடந்தாண்டு சுங்கச்சாவடியில் ரூ.34,742.56 கோடி வசூல்!

- மத்திய அரசு தகவல்  கடந்த நிதியாண்டில் சுங்கச்சாவடி மூலம் ரூ.34,742.56 கோடி வருவாய் - நிதின் கட்கரி கடந்த நிதியாண்டில் சுங்கச்சாவடி மூலம் ரூ.34,742.56 கோடி வருவாய் கிடைத்துள்ளது.   சுங்கச்சாவடி குறித்து மக்களவையில் எதிர்க்கட்சியினர்…

உயா்நீதிமன்றங்களில் 334 நீதிபதி பணியிடங்கள் காலி!

ஒன்றிய அரசு உயா்நீதிமன்றங்களில் உள்ள நீதிபதி காலியிடங்கள் குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு எழுத்துபூா்வமாக பதிலளித்துள்ளார். அவர் அளித்துள்ள பதிலில், "மார்ச் 10-ம் தேதி…

ராகுல்காந்திக்கு டெல்லி காவல்துறை நோட்டீஸ்!

இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது “பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்” என்று கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்திக்கு டெல்லி காவல்துறையின் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். சமூக ஊடகப் பதிவுகளின் அடிப்படையில் சில கேள்விகளை…