Browsing Category
சினி நியூஸ்
இயக்குனராக அறிமுகமாகும் ராஜ்கிரண் மகன்!
‘ராசாவே உன்ன நம்பி’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் களம் இறங்கியவர் ராஜ்கிரண்.
அதைத்தொடர்ந்து ‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் நடிக்கத் தொடங்கி வெற்றிகரமாக இன்று வரை திரையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.…
இந்திய சினிமாவில் வெளிநாட்டு ஹீரோயின்கள்!
உலகம் கைக்குள் அடங்கிவிட்ட பிறகு ஆச்சரியமான விஷயங்கள் எல்லாம் சாதாரணமாகிவிட்டது இப்போது.
அப்படித்தான் சினிமாவிலும். இந்திய சினிமாவில் பாலிவுட் நடிகைகளின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பாலிவுட் நடிகை ஒருவர், மற்ற மொழியில்…
வரலாற்றுப் படங்களில் ஆர்வம் காட்டும் இயக்குநர்கள்!
சமீபகாலமாக வரலாறு, புராணக் கதைகளின் பக்கம் திரும்பி இருக்கிறது சினிமா இயக்குனர்களின் பார்வை.
சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு டிரெண்ட் உருவாகும். திடீரென ஒரு காமெடி படம் ஹிட்டானால், அதே போன்ற படங்களாக அடுத்தடுத்து வெளிவரும்.…
மீண்டும் தள்ளிப் போனது ‘நோ டைம் டு டை’!
ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் அடுத்து வர இருக்கும் படம், நோ டைம் டு டை. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப் போயிருக்கிறது.
'நோ டைம் டு டை' என என்ன நேரத்தில் டைட்டில் வைத்தார்களோ, படத்தின் ரிலீஸுக்கு சரியான நேரம் கிடைக்கவில்லை.…
தமிழ் படங்களின் ரீமேக்கிற்கு இந்தியில் கடும் போட்டி!
ஒரு மொழியில் ஹிட்டான படத்தை, மற்ற மொழியில் ரீமேக் செய்வது காலங்காலமாக நடந்து வருகிறது.
சமீபத்தில், தமிழில் வெளியான 'மாறா' கூட மலையாள 'சார்லி'யின் ரீமேக்தான். இருந்தாலும் சமீபகாலமாக தமிழில் இருந்து இந்தியில் ரீமேக் ஆகும் படங்களின் எண்ணிக்கை…
ஆரி – நிஜ வாழ்வின் நாயகன்!
‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற எம்ஜிஆர் பாடல் திரையில் ஓடியதைக் காட்டிலும், பலரது நெஞ்சத்தில் ஓடிய தருணங்கள் அனேகம். கிட்டத்தட்ட அதே போன்ற பிரதிபலிப்பை ‘பிக்பாஸ் சீசன் 4’ வெற்றியின் மூலம் ஈட்டியிருக்கிறார் ஆரி அர்ஜுனன்.
ஆரி, தமிழ்…
வாரணாசி தெருக்கடையில் ருசி பார்த்த நடிகர் அஜித்!
'வலிமை' படத்தில் நடித்து வருகிறார் நடிகர் அஜித்குமார். போலீஸ் அதிகாரி கேரக்டர். ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனிகபூர் தயாரிக்கிறார். இசை யுவன்சங்கர் ராஜா.
அஜித் ஜோடியாக நடிப்பது பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி. இவர் தமிழில் ரஜினியின்…
என் திருமணத்தைத் தந்தை எதிர்த்தார்!
தனது திருமணத்தை, தந்தை எதிர்த்ததாக இப்போது கூறியிருக்கிறார், பிரபல நடிகை கஜோல்.
இந்தி நடிகை கஜோலை மறந்திருக்க முடியாது. தமிழில் அவர் நடித்த 'மின்சாரக் கனவு' படத்தில் அவர் நடிப்பையும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியுமா என்ன?
அந்த,…
ரசிகர்களுக்கு ஜெய்சங்கரின் வெளிப்படையான பதில்!
“நான் செய்வது கலைத்தொண்டல்ல.
நான் கலையை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவனும் அல்ல.
நான் நடிப்பைத் தொழிலாகக் கொண்டவன். அவ்வளவு தான்”
-15.11.1971-ல் வெளிவந்த ‘துக்ளக்’ இதழில் தன்னுடைய ரசிகர்களின் விமர்சனத்திற்கு நடிகர் ஜெய்சங்கர் அளித்த…
ஓய்வெடுக்கும் நடிகர்கள், பிஸியான நடிகைகள்!
தென்னிந்திய சினிமாவில் உள்ள உச்ச நட்சத்திரங்களில் இன்றைக்கு படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் ஒரே நடிகர் சிரஞ்சீவி மட்டுமே.
கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் கோலிவுட், மோலிவுட், டோலிவுட் என அனைத்து மொழி சூப்பர் ஸ்டார்களும் ஓய்வில் உள்ளனர்.…