Browsing Category

கதம்பம்

மௌனத்தை எளிதில் கற்றுக் கொள்ள முடியாது!

மௌனத்தை எளிதில் கற்றுக் கொள்ள முடியாது; மௌனத்தில் சொற்கள் குளத்தில் மூழ்கிக் கிடக்கும் கற்களைப் போல அமிழ்ந்து கிடக்கின்றன; மௌனத்தில் மனம் சலனமற்றுக் கிடக்கின்றது!

எங்களுக்கு வாக்களிக்க மட்டும்தான் வயதில்லை!

இந்தத் தேர்தலில் நாம் நம் குடும்ப உறுப்பினர்கள் எவரும் எந்த பரிசுப்பொருளுக்கும் அடிமையாகாமால் வாக்குகளை சுதந்திரமாக செலுத்த உறுதி எடுத்துச் செயல்பட வேண்டும்

பாரம்பரியத் தலங்களை ரசிப்போம்.. காப்போம்..!

மண்ணில் துளிர்க்கும் விதையொன்று தரைக்கு மேலே பச்சையைப் படரவிடுவது போன்றே, கீழே வேர்விடுவதும் இயல்பு. பாரம்பரியமும் அது போன்றதே. அதனை உணர்த்தும் பாரம்பரியத் தலங்களைப் பார்ப்போம்; ரசிப்போம்; அவற்றைக் காத்து அடுத்த தலைமுறையும் அவற்றின்…

மகபூப் பாட்சா என்றொரு மானிடன்!

சமூக ஆர்வலரும் போராளியுமான சோகோ அறக்கட்டளையின் தலைவராக இருந்த மகபூப் பாட்சா, தனது வாழ்வியல் பயணத்தில் மனித உரிமைகளுக்காக ஆற்றிய அளப்பரிய பண்பளிப்பைக் கொண்டாடும் நிகழ்வு மதுரையில் சிறப்புடன் நடைபெற்றது.

விதிகளை வீழ்த்த வழிகளும் இருக்கும்!

உன்னை வீழ்த்தும் அளவிற்கு விதிகள் எழுதப்பட்டிருந்தால், விதிகளை வீழ்த்தும் அளவிற்கு வழிகளும் நிறுவப்பட்டிருக்கும் - டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம்