Browsing Category

கதம்பம்

வாசித்தல் என்பது அறிவுப் பெருக்கத்தின் திறவுகோல்!

அறிவியல் என்ற இயங்குதளத்தின் அச்சாணி மூளையின் செயல்பாடே ஆகும். அந்த செயல்திறைனை அளிக்கும் அறிவே அதன் சக்தி. அந்த சக்தியை பெறுவதற்கான மூலம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் முதன்மையானது ஆகும்.

உலக அரங்கில் தமிழை ஒலிக்கச் செய்த மால்கம் ஆதிசேசய்யா!

யுனெஸ்கோவில் பெரிய பொறுப்பு வகித்து தமிழன்னைக்கு பல மணி மாலைகளைச் சூட்டி சிறப்பிக்க செய்த இந்த மால்கம் ஆதிசேசய்யாவை எத்தனை தமிழர்களுக்கு ஞாபகம் இருக்கப்போகிறது. பலன் கருதாது கர்ம வினை புரிபவர்கள் மேன்மக்களே.

புத்தகம் – தோட்டாக்களைவிட வீரியமான ஆயுதம்!

இன்றைய சவால் நிறைந்த சூழலில், மானுடத்தின் மேன்மைகளைப் போற்றவும், சக மனிதர்களை நேசிக்கவும் கற்றுக் கொடுப்பதில் சிறந்த புத்தகங்களே நமக்கு ஆசானாகவும், வழிகாட்டியாகவும் இருக்கும்.

இயக்குநர் கே.சுப்பிரமணியம் – 120 விழா!

எம்.ஜி.ஆருக்கு அவரது தாய் சத்யாவின் மறைவுக்குப் பிறகு, அவருக்குத் தந்தையும், தாயுமாக இருந்தவர் இயக்குநர் கே.சுப்பிரமணியம். திருமதி ஜானகி எம்.ஜி.ஆருக்கு நாட்டியத்தைப் பயிற்றுவித்து, தான் இயக்கிய திரைப்படத்திலும் இடம் பெற வைத்தவரும் கே.எஸ்…

உடல்நலம் பேண கல்லீரல் காப்போம்!

’துரித உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர வேறொன்றும் அறிந்ததில்லை’ என்று சொல்லும் இளைய தலைமுறையின் உடல்நலத்தைக் காப்பதில் கல்லீரல் செயல்பாடு மிக முக்கியமானதாக உள்ளது.

பணமா வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது?

வாழ்க்கை சொர்க்கமாக ஆவதற்கு பணம் மட்டும் காரணமில்லைதான். ஆனால், நரகமாக வாழ்க்கை மாறுவதற்கு பணம் இல்லை என்ற ஒரே காரணம் போதும்! - ஜெயகாந்தன்