Browsing Category

நம்பிக்கைத் தொடர்

தன்னம்பிக்கை தரும் கல்வியே இன்றைய தேவை!

படித்ததில் ரசித்தது: கல்வி என்பது பாடப்புத்தகத்தில் உள்ளதை அப்படியே மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்குவதல்ல. மாறாக மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துவது. ஒருமுறை வள்ளலார் அவர்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது அவரது ஆசிரியர்…

பலவீனமே பலமாய் மாறிய அதிசயம்!

ஜப்பானில் பத்து வயதுப் பையன் ஒருவன் இருந்தான். ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு. ஆனால், அவனுக்கு இடது கை கிடையாது. கையும் காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது சிம்ம சொப்பனம். கையில்லாத பையன் என்ன செய்வான்? பல…

எண்ணி மகிழும் நாட்கள் இனிமையானவை!

இறையன்புவின் மலரும் நினைவுகள்: முனைவர் இறையன்பு அவர்கள் 1992-1994 காலகட்டத்தில் கடலூரில் கூடுதல் ஆட்சியராகப் பணி புரிந்தார். அப்போது அவர் ஆற்றிய அரிய பணிகள் பல. அவற்றுள் ஒன்று கடலூர் கேப்பர் மலையில் உள்ள சிறைச்சாலையைச் சுற்றி சுமார்…

ஊக்கமுடன் உழையுங்கள்; உயர்வு பெறுவீர்கள்!

அருட்தந்தையின் வேதாத்திரி மகிரிஷி எண்ணத்தின் சக்தி அளப்பரியது. அது எங்கும் செல்லும் வலிமை கொண்டது. விழிப்பு நிலையில் இல்லாமல் அலட்சியமாக இருந்தால் அசுத்தமான எண்ணங்கள் நம் மனதை ஆக்கிரமிக்கும். எண்ணமே எக்காலத்திற்கும் வாழ்க்கையின் சிற்பி.…

காலத்தை வென்று நிற்கும் கருத்துக்கள்!

சமுதாய சிந்தனை, சமநிலைப்‌ பார்வை, உயர்ந்த லட்சியம்‌, உன்னத கோட்பாடு, வீரம்‌, விவேகம்‌ என அத்தனை தலைமைப்‌ பண்புகளும்‌ நிறைந்த மாமனிதர்‌ - தனது எழுச்சியிகு அறவுரைகளால்‌, பாரத தேசத்தின்‌ பண்பாடு, கலாச்சாரம்‌, புகழ்‌ அத்தனையையும்‌ உலகெங்கும்‌…

எம்.எல்.வி. எனும் வசந்த ராகம்!

சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் வாழ்ந்து வந்த பொருமாள்கோயில் நாராயணம்மா ஒரு பிரபல இசைப் போஷகர். தேவதாசி வகுப்பைச் சேர்ந்த இவர், ஒரு அழகிய பெண் குழந்தையை சுவீகாரம் செய்துகொண்டு வளர்க்கலானார். 1910-ஆம் ஆண்டு பிறந்த அந்தப் பெண்ணுக்கு…

தோல்வி என்பது ஒரு வாய்ப்பு!

நம்பிக்கை மொழிகள்   அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் பிறந்த அலெக்சிஸ் ஓஹானியன், உலகப் புகழ்பெற்ற சமூக செய்தி இணையதளமான ரெட்டிட்  நிறுவனத்தின் இணை நிறுவனர். அவரது நம்பிக்கை மொழிகள்… உங்களுக்குக் கட்டுப்பாடு வேண்டும். சமூக வலைதளங்கள்…

செயலால் உருவாகும் மதிப்பு!

படித்ததில் ரசித்தது: தையற்காரர் ஒருவர், தனது கடையில் துணிகள் தைத்துக்கொண்டிருந்தார். அவருடைய மகன் அருகில் இருந்து, அவர் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான். தையற்காரர் ஒரு புதுத் துணியை எடுத்தார். அதை அழகிய பளபளக்கும்…

எழுச்சி ஊட்டும் எண்ணங்கள்…!

பல்சுவை முத்து : ஒவ்வொரு ஆசிரியரும் தன் வாழ்நாள் முழுதும் தன்னிச்சையாகக் கற்றுணரும் தனிப் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். 'என்ன செய்வாய்' என எதிர்பார்க்கும் இளைஞனைத் தான் பிறருக்கு என்னவெல்லாம் செய்யலாமென மாற்றும் கல்விமுறைதான் ஒரு…

உங்களிடம் மாற்றம் வரவேண்டும்!

ராம்குமார் சிங்காரம் எழுதிய தன்னம்பிக்கைத் தொடர் - 3 **** கனவு காண்பதால் மட்டும் ஒருவர் பணக்காரராக ஆகிவிட முடியாது. அப்படியானால் பணக்காரராவதற்கு என்ன தேவை? உங்களிடத்தில் மிகப் பெரிய மாற்றம் வரவேண்டும். ‘நீங்கள் ஏழு கடல்... ஏழு மலையைத்…