Browsing Category

இலக்கியம்

தந்தையின் பால்ய நினைவுகள் என்றுமே சுவாரஸ்யமானதுதான்!

நூல் அறிமுகம்: "ஒவ்வொரு அப்பாவும் ஒரு காலத்தில் சிறு பையனாக இருந்தவர்களே." - அலெக்சாந்தர் ரஸ்கின். "When Daddy was a little boy புகழ்பெற்ற புத்தகம். இருபது மொழிகளில் இந்த நூல் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. சுவாரஸ்யமான சிறார் நூல்.…

மொழியைப் பாதுகாக்க தமிழறிஞரின் ஆலோசனை!

தமிழ் வழிக் கல்வியகத்தின் முடிவான கொள்கைகள் : மழலை முதல் பல்கலை வரை எல்லாத் துறைகளிலும் தமிழ் ஒன்றே பயிற்று மொழியாக வேண்டும். இதுவே ஒரு மொழிக் கொள்கை. எந்த இந்திய மொழிகளையும் ஆங்கிலம் முதலான அயல் மொழிகளையும், துணை மொழிகளாகக் கற்கலாம்,…

பசியும் நோயும் இல்லாமல் போகட்டும்!

மிக்க பசியும் ஓயாத நோயும் பகையும் இல்லாத நாட்டையே நல்ல நாடு என இலக்கணம் தருகிறார். இத்தகைய நிலைக்கு நேர்மையாக அற வழியில் செயற்பட்டுப் பாடுபட வேண்டும்.

‘பகல் கனவு’: பள்ளிகளுக்கான இலக்கியம்!

இன்று கல்வி புத்துயிர் பெற்றுள்ளதா அல்லது பழமை வாதத்தில் ஊறிப்போய் தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறதா என்று நம்மை உணர வைக்கும் நூல் இது.

கடவுள் விஷயத்தில் கம்யூனிஸ்ட்களும், திராவிடர் கழகத்தினரும்!

‘கல்பனா’ இதழில் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் அளித்த பதில்: கேள்வி: திராவிடர் கழகத்தினரின் கடவுட் கொள்கைக்கும் கம்யூனிஸ்டுகளின் கடவுட் கொள்கைக்கும் என்ன முரண்பாடு? பதில்: கம்யூனிஸ்டுகள் கடவுளை நம்புவதில்லை.…

தமிழுக்கான போராட்டக் குரல்களின் அரிய ஆவணம்!

நூல் அறிமுகம் : உயிருக்கு நேர். * “தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!” என்றார் பாவேந்தர். அந்தப் பாடலில் இருந்து நேராக இந்த நூலின் தலைப்பு வந்தது 'உயிருக்கு நேர்!'. * தமிழகத்தில் ஏறக்குறைய…

நல்ல புத்தகங்கள் மூலம் நம்மை செதுக்குவோம்!

புத்தகங்கள் வெறும் காகிதங்களின் தொகுப்பல்ல; அவை எண்ணங்களைத் தோற்றுவிக்கும் உலைகள். ஒவ்வொரு பக்கமும் நம்முள் புதிதான ஒரு மனிதனை உருவாக்கும்.  நல்ல நூல்களை வாசித்து, அவை நம்மை எப்படி மாற்றுகின்றன என்பதை உணர்ந்து, பிறருக்கும் அதன் விளக்கங்களை…

மனிதனை மாண்பாக்குவதே புத்தகங்களின் வேலை!

குறைந்தபட்சமாக ஆறு நிமிடங்கள் ஆழ்ந்து அமைதியாக ஒரு புத்தகத்தை வாசிக்கையில் ஒருவரது மன அழுத்தம் 68% வரை குறைவதாகச் சொல்கிறது பிரிட்டனில் உள்ள சசக்ஸ் பல்கலைக்கழகம் சார்பாக மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு.

பெண்களைப் போற்றிய தொல்காப்பியர்!

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களைத் தமிழர்கள் போற்றி இருந்தனர் என்றும் அடிமையாக அல்லது தரக்குறைவாக நடத்துவது பின்னர் ஏற்பட்ட பிற்போக்கு என்றும் சொல்லலாம்.