Browsing Category
நூல் அறிமுகம்
‘தீதும் நன்றும்’: என்றைக்கும் தேவையான நூல்!
நூல் அறிமுகம்:
தமிழ் இலக்கிய உலகில், பொருள் பொதிந்த சொல்லாலும், வசீகர எழுத்து நடையாலும் அழுத்தமான தடம் பதித்தவர் நாஞ்சில் நாடன்.
எந்த ஒரு பிரச்னையையும் சமூக அக்கறையோடு அலசி, அதனை விவாதப் பொருளாக்கிவிடும் ஆற்றல் இவரது எழுத்துக்கு உண்டு.…
தமிழ் நாவல் கலையின் பெருமிதம்: ப.சிங்காரம்!
நூல் அறிமுகம்:
தமிழ் நாவல் கலையின் பெருமிதம், ப. சிங்காரம். நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை.
தன்னுடைய படைப்புகளோடும் வாழ்வோடும் இவர் கொண்டிருந்த உறவு தனித்துவமானது, அலாதியானது.
இரண்டே…
வெளிவந்துவிட்டது ‘மாபெரும் பாட்டுப் புத்தகம்’!
பத்திரிகையாளர் மணா ‘தாய்' இணைய இதழில் தொடர்ந்து எழுதி வந்த 'திரைத் தெறிப்புகள்' என்ற தொடர் இணைய வாசகர்களுக்கு நன்கு பரிட்சயமான ஒன்று.
பரவலாக சில லட்சம் பேர்களைச் சென்றடைந்து, கூடுதலான வாசகர்களை ஈர்த்த அந்த இசை மயமானத் தொடர், தற்போது…
திராவிட மாடல் என்றால் என்ன?
அண்மையில் சென்னையில் மூத்தப் பத்திரிகையாளரும் கலைஞர் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியருமான பா.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்கள் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
அன்பின் புதிய வெளி!
ஈகோ, பாதுகாப்பின்மை, காதல், காமம் இவை ஒன்றோடொன்று குழம்பியிருக்கிற காலத்தில் நாம் வாழ்கிறோம். இப்போது உண்மையான அன்பை நாம் வலிந்து சுமக்க வேண்டிய அவசியம் இல்லை.
இனிப்பு உடம்பு இப்பொழுது எரிதழலாகிறது!
ரங்கராஜனை அவள் மதமாற்றுகிறாள். முத்தாலிப்பு என்று பேரை மாற்றுகிறாள். ஆனால், இறுதிவரை ரங்கராஜனை அவளால் மனிதனாக மாற்றவே முடியவில்லை.
விருதுகளுக்குத் தகுதியான இல.அம்பலவாணனின் புதினம்!
நூல் அறிமுகம்: ஆசைக்கோர் அளவில்லை!
இலக்கியம் காலம் காட்டும் கண்ணாடி என்பர். அவ்வகையில் குமுகாயத்தைப் படம் பிடித்துக் காட்டுவனவாகக் கதை இலக்கியங்கள் உள்ளன.
அந்த வகையில் குமுக அவலங்களை நமக்குக் கண்முன் நிறுத்துபவராக எழுத்தாளர்…
குழந்தைகளை உடனிருந்து வழிநடத்தும் ‘தும்பி’ இதழ்!
நூல் அறிமுகம்:
'தும்பி'குழந்தைமை நோக்கி அதன் உணர்தலுக்காகஅந்த உலகின் வழித்தடமாக...மண்வீடு கட்டி நான்கு பக்கமும் வாசல் தோண்டி நண்பனின் கை குலுக்கம் அற்புதத்தை எங்கனம் செய்வது? மண்ணை தொட்டால் அலர்ஜி வருமே. பாசிபடிந்த பாறை இடுக்கு ஊற்றுநீர்…
‘விடுதலை’ என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்த தனுஷ்கோடி!
நூல் அறிமுகம்:
நால்வர்ண பேதங்களும் வர்க்கப் பிரிவினைகளும் நிலவிய அன்றைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரத்திற்கும் முன்பே இந்தியாவிலும் தமிழகத்திலும் நிலவி வந்த பண்ணை அடிமை முறை பற்றியும்,
அதில் பாதிக்கப்பட்ட ஒரு நபர் எவ்வாறு…
இலக்கியம் என்றால் என்ன?
நூல் அறிமுகம் :
முதல் பதிப்பாக 1963-இல் வெளியிடப்பட்ட தமிழறிஞர் சாமி. சிதம்பரனாரின் “இலக்கியம் என்றால் என்ன?“ என்கிற கட்டுரைத் தொகுப்பு நூல், அவரது காலத்திற்குப் பிறகு திருமதி. சிவகாமி சிதம்பரனாரால் தொகுத்து வெளியிடப்பட்டது.
1963 மற்றும்…