Browsing Category

நூல் அறிமுகம்

சக மனிதனின் மீதுள்ள அன்பை உணரச் செய்யும் நூல்!

உலகில் ஒரு தனி மனிதனால் என்னென்ன சாதனைகள் செய்யப்பட்டது என்பதை பற்றியும், தனி மனிதன் உலகின் மீது எவ்வளவு அக்கறையும் சக மனிதனின் மீது எவ்வளவு அன்பும் வைத்திருக்கிறான் என்பதை பற்றியும் விளக்கியுள்ளார் ஆசிரியர்.

கல்வியின் அவசியத்தை உணர்ந்து படிப்போம்!

படிப்பதை சுமையாகக் கருதாமல் சுவையெனக் கருத்தில்கொண்டு பயிலவேண்டும் என்றும் படிப்பைக் கலையாக அணுகவேண்டியதன் அவசியத்தையும் இந்நூல் வலியுறுத்துகிறது.

ஒரு தேநீர் இடைவேளை எத்தனை அவசியம்!?

ஒரு தேநீர் இடைவேளை எத்தனை அவசியமாகிறது... உறவுக்குள் பாலமாய், புரிதலுக்கான அவகாசமாய், வேலையின் இறுக்கம் தளர்த்த, மனதின் இரைச்சலை அணைக்க... இது எதற்கும் இல்லையென்றாலும் சரி அருகருகே அமர்ந்திருக்கும் அந்த தருணத்தின் இனிமை மட்டுமே போதும்.

மனிதர்களின் அறியப்படாத பக்கங்களை கூறும் நூல்!

தீவிர இலக்கியம், சினிமா, அறியப்படாத மனிதர்கள் அல்லது அறிந்த மனிதர்களின் அறியப்படாத பக்கங்கள் என விரியும் இந்தப் புத்தகம் ஒரு நல்ல புதுவரவாக இருக்கும்.

குடும்பச் சூழலைக் களமாகக் கொண்ட நாவல்!

அரசியல், சமூகம் சார்ந்த புறவுலகின் நிகழ்வுகள் குடும்ப உறவுகளுக்குள் ஏற்படுத்தும் மறைமுகத் தாக்கங்களையும் வெளியுலகுக்குத் தெரியாமல் அவர்களுக்குள் புதைந்து கிடக்கும் ஏக்கங்கள், விம்மல்கள், குமுறல்களையும் கலைநயத்துடன் உணர்த்தும் நாவல் இது.

சுயமரியாதை இயக்க வரலாற்றை ஆதாரத்துடன் அறிவோம்!

மானத்தோடு வாழ்வதை தமிழர்களிடையே படைக்க முயன்று தோன்றிய இயக்கம் தான் சுயமரியாதை இயக்கம். சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என பெரியாரின் குடிஅரசு இதழ் முழங்கியது. அந்த முழக்கம் தான் இன்றும் மேடைகளில் தொடர்ந்து கேட்கிறது.

புலம்பெயர்வோரின் இருண்ட வாழ்வைக் கூறும் நூல்!

மிகச் சிறந்த கல்ஃப் நாவல் என்று ஒன்று இருக்குமானால், பொருளாதார புலம்பெயர் வாழ்வின் இருண்ட பக்கத்தைக் கருணையுடன் புரிந்துகொண்டிருக்கும் ஆடு ஜீவிதம் நாவலே முதலில் இருக்கும்.

மனதை மாற்றங்களால் நிரப்பும் ‘உளவியல்’ நூல்!

முக்கியத்துவம் வாய்ந்த இப்புத்தகத்திலுள்ள கோட்பாடுகள் நடைமுறைக்கு உகந்தவையாக இருப்பது இதன் தனிச்சிறப்பு. உலகெங்கிலும் உள்ள இலட்சக்கணக்கான மக்கள் இந்நூலைப் படித்துப் பயனடைந்துள்ளனர்.

காதல் சரித்திரம் 

பல்வேறு சோதனைகளை கடந்து தங்களின் காதலை நிலைநாட்டி இறுதிவரையிலும் இணைந்து வாழ்ந்த காதலர்களை எளிமையான எழுத்து நடையில் எழுதியிருக்கிறார் எழுத்தாளர். அவர்களை தொடர்ந்து போராட்டங்களை செய்யத் தூண்டியது அவர்களிடமிருந்த விடாப்பிடியான காதல் மட்டும்…

மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள்!

உரைநடை என்பது வாழ்வின் அசலான, இயல்பான பக்கங்களை பூத்தொடுக்கும் லாவகத்துடன், வார்த்தைகளை அழகாகக் கோர்த்து, அப்படியே சொல்கிறவை. கவிதைகளின் மொழியிலோ இயற்கையின் படைப்புக் கலை தவழும்.