Browsing Tag

ஜே.கிருஷ்ணமூர்த்தி

மனிதனாக வாழ்வதே நிறைவாழ்வு!

எது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் மற்றவர்களின் போதனைகளோ அல்லது மற்றவர்கள் செய்தப் பெரும் செயல்களோ அல்லது தவிர்த்த இழிச் செயல்களோ அல்ல; மாறாக என்னால் ஒரு மனிதனாக ஒரு மாறுபட்ட விதமான வாழ்க்கை ஒரு உன்னதமான வாழ்க்கை வாழமுடியுமா…

பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தருவதைத் தவிர்ப்போம்!

நமக்குள் உண்டாகும் பயம், வெறுப்பு, திமிர் அல்லது பாரபட்சம் இவைகளுக்கான காரணத்தைப் புரிந்து கொள்வதில் செலுத்த வேண்டும். - ஜே.கிருஷ்ணமூர்த்தி.

வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டத்தை மாற்றும் நூல்!

இந்தியாவின் மிகவும் குறிப்பிடத்தக்க தத்துவ ஞானிகளில் முதல் பத்து இடங்களில் ஒருவராக வரக்கூடிய யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி அல்லது ஜே.கே என அறியப்படுகிறவரோடு நடந்த சிறு உரையாடலின் தொகுப்பு தான் இந்த ‘தனித்து நிற்கும் துணிவு’ நூல்.