நெகிழ்ச்சியான நினைவூட்டல்!

படித்ததில் ரசித்தது:

அத்தனை இலைகளும் உதிர்ந்து
மொட்டை மரமானால் என்ன?
அதிலும் ஒரு கிளி வந்து அமரும்
அது இன்னும் மரம்
என்பதை நினைவூட்ட!

– மனுஷ்யபுத்திரன்

You might also like