சிவாஜி நடிப்பை வெல்ல ஒருவர் பிறந்துதான் வர வேண்டும்!

– நெகிழ்ந்த நடிகர் ரங்காராவ்

பத்திரிகையாளர் ஒருவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பற்றி ரங்காராவிடம் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்.

கேள்வி: நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு பெரிய விருதுகள் ஏதும் கிடைக்கவில்லையே ஏன்?

ரங்காராவ் பதில்: திரையில் சிவாஜி சிரித்தால் நாமும் சிரிக்கிறோம். அவர் குரல் உடைந்து அழத்தொடங்கும் முன்பே நாம் அழுதுவிடுகிறோம். இதைவிட வேறு என்ன விருது வேண்டும்!

மக்களின் மனங்களை வெல்பவரே சிறந்த நடிகர். அந்த வகையில் சிவாஜியை வெல்ல இதுவரை யாருமில்லை. இனிமேல் பிறந்துதான் வர வேண்டும்.

  • நன்றி: முகநூல் பதிவு.
You might also like