பன்முகப்பார்வை கொண்ட மார்க்சீயவாதி!

தா.பாண்டியன் – சீரிய சிந்தனையாளார். தமிழகத்தின் மொழி, இன வரலாறு குறித்த பண்பாட்டு தரவுகளை சமூகவியல், அறிவியல் மற்றும் மானுடவியல் அடிப்படையில் பகுத்தாய்ந்து உணர்ந்த கற்றறிந்த அறிஞர்.

பாலகுமாரனுடனான முரண்பட்ட முதல் சந்திப்பு!

நானும் ஒரு வாசகனாக பாலகுமாரனை வியந்து படித்துக் கடந்து வந்தவன்தான்.. அதன்பிறகு அவரைச் சந்திக்க நேர்ந்த கணம் துர்பாக்கியமானது. – கவிஞர் கவிதாபாரதி

ஒரு பாட்டுக்கு ஆறு மாசமா டியூன் போட்ட எம்.எஸ்.வி.!

தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் இருந்து எம்.எஸ்.வி. அவர்களின் பெயரை மட்டும் நம்மால் அவ்வளவு எளிதாக அழித்து விட முடியாது.

ஏதோ ஒன்றை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்!

பாலுமகேந்திரா அவர்கள் சொல்லுவார்கள். ஒரு முறை டேவிட் லீன் படப்பிடிப்பைப் பார்த்தபோது அவர் மழை என்றால் மழை பெய்கிறது. நில் என்றால் நிற்கிறது. ஒருவேளை அவர் கடவுளோ என்று நினைத்தேன் என்று. அவரது சிறுவயது ஞாபகங்களை பகிர்ந்து கொண்டார். அதுபோல தான் ஒரு மேஜிக் அந்த நாட்களில் நடந்திருக்க வேண்டும்.

சினிமா கலைஞர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்குமான தொடர்பு!

முன்பெல்லாம் இலங்கை வானொலி என்றாலே மயில்வாகனன் அவர்களை மட்டுமே நாம் அறிவோம். அதற்குப்பிறகு அப்துல் ஹமீட்.. என்ற உங்களது குரலும் உரையாடல்களும் எமக்கு மிகவும் பிடித்திருக்கின்றன”.. என்று கூறியிருக்கிறார் நடிகர் திலகம்.

பாவேந்தரும் பட்டுக்கோட்டையாரும்!

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – கௌரம்பாள் திருமணத்தை நடத்திவைக்கும் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் அரியப் புகைப்படம்.