‘துளசி’ போன்று அபூர்வமானவர் நடிகை ரேவதி!
நான் சின்னவயதில் இருக்கும்போது என் வீட்டுப் பக்கத்தில் இருந்த சாரதா அக்கா மூலம் தான் எனக்கு ரேவதி அறிமுகமானார். அப்போது நான் ஆறாவது, ஏழாவது வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். சாயங்காலங்களில் அவர்கள் வீட்டில்தான் நான் பெரும்பாலும் இருப்பேன். சாரதா அக்கா வீட்டின் சுவற்றில் ரேவதியின் படங்கள் எல்லாவற்றையும் ஆனந்த விகடன், குமுதம், ராணி எல்லா எல்லாப் பத்திரிக்கைகளிலிருந்தும் வெட்டி ஒட்ட வைத்திருப்பார்கள். தனது தங்கை காஞ்சனாவை சென்னைக்கு அழைத்துப் போய் ரேவதி போல பெரிய நடிகை ஆக்கிவிடவேண்டும் என்று […]
திட்டமிட்ட தோல்வி…!
எதிர்பார்த்தபடியே ஜெமினியின் 1952-ம் ஆண்டு ஹிந்திப் படம் ‘மிஸ்டர் சம்பத்’ நிதானமான வரவேற்பையே பெற்றது. ஆனால், வட இந்தியப் பத்திரிகைகள் அனைத்தும் அப்படம் பற்றி எழுதின. அத்துடன் வாசனின் பத்திரிகையாளர் சந்திப்பும், முடிந்தால் ஜெமினி ஸ்தாபனத்தின் வரலாறையும் சாதனையையும் வெளியிட்டன. ‘மிஸ்டர் சம்பத்’ பற்றிய பத்திரிகைச் செய்திகள் விமர்சனங்கள், ஜெமினி பற்றிய கட்டுரைகள் போன்றவற்றைக் கட்டுக் கட்டாகச் சேர்த்தோம். இதில் எல்லாப் பத்திரிகைகளுக்கும் ஜெமினி விளம்பரம் கிடைத்திருக்கும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. ஆனால், அவற்றுக்கு ஜெமினி […]
உலகைக் கவர்ந்த பெண் இயக்குநர்கள்!
உலக சினிமாவில் பெண் இயக்குநர்களின் பங்களிப்பு குறைவே என்றாலும் தங்களின் தன்னிகரில்லா படைப்பாற்றலால் ஆழத்தடம் பதித்து அனைவரையும் உற்றுநோக்க வைத்தவர்கள். சமூக அவலங்கள் மற்றும் வரலாற்று நிகழ்வுகளை காட்சி பதிவுகளாக்கி கண்முன்னே உலவ விட்டு உலகின் கவனத்தை ஈர்த்த ஒரு சிலரின் கலை பயணத்தைப் பார்ப்போம். தீபா மேத்தா இந்திய இயக்குனரான தீபா, பஞ்ச பூதங்களில் முக்கியமான நீர், நிலம், நெருப்பு போன்றவற்றை மையமாக வைத்து Elements Triology எனப்படும் மூன்று வெவ்வேறு உணர்வுகளை பிரதிபலிக்கும் சினிமாக்களை […]
‘ஹபீபி’ காண வேண்டிய கலைப் படைப்பு!
கஸ்தூரி ராஜா, ஜெயஸ்ரீ பினுராஜ், ஈஷா, மாளவிகா மனோஜ், அனு ஸ்ரேயா ராஜன், தனாஸ்ரீ சுதாகரன், ரேகா குமணன் நடிப்பில் மொஹம்மத் அமீனின் கதை வசனத்தில் மீரா கதிரவன் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் படம். நேசம் என்டர்டைன்மெண்ட், ஜி.கே.எஸ் புரடக்ஷன்ஸ், ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பு. ஹபீபி என்ற சொல்லுக்கு அன்பே என்று பொருள். தென் தமிழ்நாட்டில், தறி நெய்வதே பரம்பரைத் தொழிலாகக் கொண்ட ஒரு தமிழ் இஸ்லாமியக் குடும்பத் தலைவர் முகமது யூசுப் (கஸ்தூரி ராஜா). […]
எது போலி, எது அசல்?
தமிழ்ப் பட உலகில் தாம் பெரிய நகைச்சுவை நடிகராவோம் என்று நாகேஷ் கனவில்கூட நினைத்ததில்லை. பத்து வருடங்களுக்கு முன்னால் மாம்பலம் ‘கிளப் ஹவுஸ்’ விடுதியில் படுக்க இடமின்றி ‘மொபைல் நாகேஷாக’த் திண்டாடியபோது, இதே பட்டணத்தில் ஒருநாள் பங்களா வாசமும் கார் சவாரியும் கிடைக்கும் என்று அவர் கற்பனைகூட செய்து பார்த்தது கிடையாது. ஏன், அவர் ஒரு காமெடியன் ஆக வேண்டும் என்று கூட முயற்சி செய்யவில்லை. “காரியாலய நாடகங்களிலும் அமெச்சூர் நாடகங்களிலும் நான் நடித்தபோது எல்லோரும் சிரித்தார்கள்; […]
ஊடகங்களில் மக்களுக்கான அரசியலை முன்வைக்க முடியுமா?
வாசிப்பின் ருசி: கேள்வி: “தமிழ்ப் பத்திரிகையாளர்களிடமிருந்து போதுமான அளவு அரசியல் விமர்சனங்கள் உருவாகாமல் போனதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?” மணாவின் பதில்: “மிகவும் வறண்ட மண்ணில் கூட அதை அனுசரித்து தாவரங்கள் உருவாகத்தான் செய்கின்றன. தமிழக அரசியல் சூழலைக் கடந்த காலத்திலிருந்து பார்த்தால் துவக்கத்தில் சில ஆரோக்கியமான எதிர்வினைகள் நிகழ்ந்திருப்பதை அவதானிக்க முடியும். சுதந்திரப் போராட்டம் தீவிரம் அடைவதற்கு முன்பு பாரதி தமிழ்ப் பத்திரிகை உலகில் இயங்கிய விதம் இன்றுள்ள […]





