Browsing Tag

காங்கிரஸ்

முதலமைச்சரிடம் ரூ.100 கோடி கடன் வாங்கிய தங்கை!

ராகுல் - பினராயி இடையேயான மோதல், தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி விடுமோ? என ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

காங்கிரஸ் 300 தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவது ஏன்?

பாஜக மீதான அதிருப்தி, வலிமையான கூட்டணி உள்ளிட்ட காரணங்களால் இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

‘இந்தியா‘ கூட்டணிக்குள் பலப்பரீட்சை!

பல்வேறு கருத்துக் கணிப்புகள், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய ஜனநாயக முன்னணி தான் அதிக இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கின்றன. இந்த கணிப்புகள் பலிக்குமா என்பதை தெரிந்து கொள்ள, ஜுன் மாதம் 4-ம் தேதி வரை காத்திருப்போம்.

தேர்தலைப் புறக்கணித்த மணிப்பூர் மக்கள்!

மணிப்பூரில் வாக்குச்சாவடியை வன்முறை கும்பல் ஒன்று சூறையாடி, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் வெற்றி யாருக்கு?

தமிழகத்தில் திமுக கூட்டணி 34 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தொகுத்துச் சொன்னார்கள் தந்தி தொலைக்காட்சி நெறியாளர்கள்.

வெற்றியை நோக்கிப் பயணப்படுகின்றாரா ஏ.சி.சண்முகம்!

சென்ற தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட ஏ.சி.சண்முகம் இம்முறை அதிகார பலம், பணபலத்தை மீறி வெற்றி பெறுவார் என்கின்ற நம்பிக்கையும் தொகுதி வாக்காளர்களிடம் காணப்படுகிறது.

எம்.ஜி.ஆரின் கனவுகளை முன்னெடுத்துச் செல்கிறோம்!

இந்தியாவின் தென்பகுதியில் இருக்கும் நெல்லை மண்ணில் பொங்கும் வீரமும் தேசப்பற்றும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது என்றார் பிரதமர் மோடி.

தமிழகத்தில் நாளை மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்!

பிரச்சாரம் முடிவடைய இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால், தமிழகம் முழுவதும் தலைவர்கள் உச்சக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பலமிக்க கூட்டணியுடன் களம் இறங்கும் ஓபிஎஸ்!

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 6 சட்டசபைத் தொகுதிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றியது.

தமிழ்நாடு – இந்தியாவைப் பிரதிபலிக்கும் கண்ணாடி!

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள், தமிழ்நாட்டில் பல இடங்களில் பிரச்சாரம் செய்துள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல்காந்தி, நேற்று…