தமிழ்நாட்டில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அமல்!

- தியேட்டர்கள், உணவகங்கள், வணிக வளாகங்களில் 100 சதவீதம் அனுமதி ஒமிக்ரான் பரவல் காரணமாக ஜனவரி மாதத் தொடக்கத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது தொற்றுப் பரவல் குறைந்திருப்பதால் மீண்டும் தளர்வுகள் அளிக்கப்பட்டன.…

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் பற்றிய மகத்தான நூல்!

பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர், மக்கள் திலகம், ஏழைகளின் விடிவெள்ளி என்றெல்லாம் போற்றப்படும் எம்.ஜி.ஆரைப் பற்றி எத்தனையோ நூல்கள் வெளிவந்திருக்கின்றன. அவரது பெயரையும், புகழையும் சொல்ல இன்னும் பல நூல்கள் நிச்சயம் வெளிவரும். அப்படிப்…

தாதா சாகேப் பால்கேவின் சென்னைப் பயணம்!

இந்தியத் திரைப்படத் துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருது தாதா சாகேப் பால்கே. இந்த விருது, இந்தியத் திரைப்படத் துறையின் தந்தை எனக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே அவர்களின் நூற்றாண்டான 1969-ம்…

தமிழக அரசின் முத்திரைச் சின்னத்திற்கு வித்திட்ட ரசிகமணி!

தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரத்தைப் பரிந்துரை செய்தவர் யாரென்று தெரியுமா? தமிழகத்தில் ஒரே ஆண்டில் பிறந்த இருவரில் ஒருவர் உணர்ச்சிக் கவிதைகளை உருவாக்குவதில் வல்லவராகத் திகழ்ந்தார். மற்றொருவர்…

கணினியில் வேலை செய்பவர்களுக்கு எடை அதிகரிப்பது ஏன்?

கணினி முன்பாக வேலை செய்வதால் எடை அதிகரிப்பை உணர்கிறீர்களா? அப்ப இத டிரை பண்ணுங்க! உடற்பயிற்சி, சரியான நேரத்தில் உணவு உட்கொள்வது, அதிக தண்ணீர் அருந்துவது போன்ற பல்வேறு வழிமுறைகளை உங்களது வாழ்வில் கடைப்பிடித்து வந்தாலே உடல் எடையை எளிதில்…

சாதி அடையாளங்களை முன்னிறுத்தி படம் எடுக்கிறார்கள்!

 - இயக்குனர் அமீர் காட்டம் ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான அமீர், அதன்பின் ராம், பருத்தி வீரன், ஆதிபகவன் போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இணைந்தார். யோகி என்ற படத்தின் மூலம்…

கோபத்தில் வெளிப்படும் உண்மை!

நாம் கோபப்படும் போது நம்மை அறியாமல், “நான் மனுசனா இருக்க மாட்டேன், மிருகமாக மாறிவிடுவேன்” என்ற உண்மையைச் (அந்த நேரத்தைய மனநிலையை) சொல்லி விடுகிறோம். ஆனால், கோபத்தின் பின்விளைவை உணர்ந்து கோபத்தை அடக்கினால் நம்மைச் சுற்றியுள்ள அனைவருக்கும்…

சிவாஜி மீது ஏன் சார் கோபம்?

பரண்:  ''சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்போடு என் நடிப்பை... சார்.. உங்களுக்கு சிவாஜி அவர்கள் மீது ஏன் சார் கோபம்? அவர் நடிப்பில் நூற்றில் இரண்டு பங்கு எனக்கு வந்தாப் போதுமே...! எனக்கு ஈடாக நடிக்க நடிகரே இல்லை என்றெல்லாம் கூறி என்னை…

உலகத்த புரிஞ்சு நடந்துக்க…!

நினைவில் நிற்கும் வரிகள்: *** மனுசனைப் பாத்திட்டு உன்னையும் பாத்தா மாற்றமில்லேடா ராஜா - எம் மனசிலே பட்டதை வௌியிலே சொல்றேன் வந்தது வரட்டும் போடா - சில (மனுசனை...) உள்ளதைச் சொன்னா ஒதைத்தான் கெடைக்கும் ஒலகம் இதுதாண்டா - ராஜா ஒலகம்…