கோகுல்ராஜ் கொலை வழக்கு: 10 பேருக்கு ஆயுள்!

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் கொல்லப்பட்டார். நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரெயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக சடலமாக கோகுல்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது.…

பெண் விடுதலை – பாரதி!

‘சகோதரிகளே! நமக்கு அநீதி செய்யும் ஆண் மக்களுடனே நாம் அன்புத்தளைகளால் கட்டுண்டிருக்கிறோம். நமக்கு அவர்கள் அண்ணன், தம்பிகளாகவும் மாமன், மைத்துனர்களாகவும் தந்தை, பாட்டனார்களாகவும் கணவர், காதலராகவும் வாய்த்திருக்கின்றனர். இவர்களே…

பெண்களின் துணை இல்லாமல் ஒற்றுமை அர்த்தமற்றது!

பெண்களின் ஒத்துழைப்பில்லாமல் உலகில் எந்த ஒரு வளர்ச்சியும் சாத்தியம் இல்லை என்பதே மறுக்க முடியாத மாபெரும் உண்மை. ஆனால், இதை எல்லா ஆண்களும் ஏற்றுக்கொள்வதில்லை. ஏற்றுக் கொண்டாலும் ஒப்புக்கொள்ள மனம் இருக்காது. இந்த மகளிர் தினத்தில் சமூக…

நடித்தேன்… அவ்வளவு தான்…!

- எம்.என்.நம்பியார் தேர்தல் பிரச்சாரத்தில் எம்.ஜி.ஆர். ஈடுபட்டிருந்தபோது அவரைச் சந்தித்த ஒரு கிழவி சொன்னதாகச் சொன்னதாக அப்போது வெளிவந்த செய்தி. "எதுக்கும் நீ அந்த நம்பியார் கிட்டே கவனமா இருந்துக்கப்பா..'' அந்த அளவுக்கு மாஞ்சேரி நாராயணன்…

12 நாட்களில் 17 லட்சம் பேர் வெளியேற்றம்!

உக்ரைனில் கடுமையாக போர் நடந்து வருவதால் அங்கிருந்து மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். போலந்து, ஹங்கேரி, ருமேனியா, சுலோவாக்கியா ஆகிய நாடுகளின் எல்லைகளில் லட்சக்கணக்கானோர் குவிந்திருக்கிறார்கள். உக்ரைனில் கடந்த…

கொடுமணல்: புதைந்து கிடக்கும் கிராமம்!

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஒரு பிரிவு தொல்லியல் துறை. ஆய்வுதான் இதன் நோக்கம். 1985-லிருந்து ஐந்து ஆண்டுக்காலம் தமிழ்நாட்டின் வெவ்வேறு இடங்களில் இந்த ஆய்வுகள் நடந்திருக்கின்றன. ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் - சென்னிமலைக்குத்…

ரஹ்மானின் வேண்டுகோளை ஏற்ற ராஜா!

‘துபாய் எக்ஸ்போ’ நிகழ்ச்சிக்கு பிறகு ஏ.ஆர்.ரகுமானின் பிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு சென்று அவருடன் இளையராஜா எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ஏ.ஆர்.ரகுமான், “மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களை பிர்தோஸ்…

சமூக முன்னேற்றத்தின் அடையாளம்!

பெண்களின் எழுச்சியின்றி மாபெரும் சமூக மாற்றங்கள் சாத்தியமே இல்லை; பெண்கள், எந்த நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கொண்டே, சமூக முன்னேற்றத்தை நாம் அளவிடமுடியும்! – காரல் மார்க்ஸ்

மலைக்கள்ளன் தந்த மறுவாழ்வு!

“மலைக்கள்ளன் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிட்டாதிருந்தால் எனது சினிமா வாழ்க்கையென்னும் கப்பல் தரை தட்டியோ, பாறைகளில் மோதியோ விபத்துக்குள்ளாகிய நிலை அடைந்திருக்கும். மறுமலர்ச்சிக்கு எனது உழைப்பு, திறமை முதலியவைகள் தான் காரணம் என்று…

குழந்தைக் கடத்தலைத் தடுக்க வேண்டும்!

சென்னையில்  மார்ச் 5-ம் தேதியன்று 'குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுப்பதும் குழந்தைகளுக்கான உரிமைகளை உயர்த்திப் பிடிப்பதும்' எனும் தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது. சென்னை மாநகர காவல்துறை, இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் ஆகிய அமைப்புகளுடன்…