5 மாநிலத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியீடு!

உத்திரப்பிரதேசம், மணிப்பூர், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய 5 மாநிலங்களில் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வதற்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் உத்திரப்பிரதேசத்தில் கடைசி மற்றும் 7-ம் கட்ட…

மக்களவை, மாநிலங்களவை ஒரே நேரத்தில் செயல்படும்!

கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு இடையே கொரோனா விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்ட நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு நடைபெற்றது. கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 11-ம் தேதி வரை முதல் தொடர் நடைபெற்றது. மாநிலங்களவை…

பெண்கள் அதிகமாக அரசியலில் ஈடுபட வேண்டும்!

 - அபுதாபி மாநாட்டில் ஹிலாரி கிளிண்டன் பேச்சு சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி போர்ப்ஸ் 30/50 என்ற தலைப்பில் பெண்கள் உச்சி மாநாடு அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சர்வதேச அளவில் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த பெண்கள் கலந்துகொண்டு…

மக்கள் மனங்களில் வாழும் கர்னல் ஜான் பென்னி குவிக்!

மூன்றாண்டுகள் தனது அயராத முயற்சியாலும் பிரிட்டிஷ் ராணுவத்தினரின் கடின உழைப்பாலும் மடமடவென எழுந்து வந்த முல்லைப்பெரியாறு அணை பாதியிலேயே திடீரென ஏற்பட்ட காட்டு வெள்ளத்தால் அடித்துப்போனதைப் பார்த்து நிலைகுலைந்து போனார் கர்னல் பென்னி குவிக்.…

ஆக்‌ஷன் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்!

கோடம்பாக்கத்தின் சிறந்த நடிகையாக, ‘டஸ்கி பியூட்டி' என போற்றப்படும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். வித்தியாசமான கதைக் களத்தில் கதையின் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பல திருப்பங்கள் நகைச்சுவை,…

விழிப்புணர்வுக்கு முன்னுதாரணமான மதுரை ஆட்சியர்!

நாம் உயிர் வாழத் தேவையான காற்று, நீர், நிலம் என அனைத்தையுமே அன்றாடம் மாசுபடுத்தி வருகிறோம். ஓசோன் படலத்தில் விழும் ஓட்டைகள் உலக அழிவை தீர்மானிக்க போவதாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். தற்போது ஒலி, ஒளி மாசுவும் பெரும் சிக்கலாக…

மன அழுத்தங்கள் உருவாக்கும் ஆபத்து!

மாரடைப்பு என்று எங்களிடம் வருகிறவர்களில் அனேகம் பேர் குடும்பம் அல்லது பொருளாதார நெருக்கடிகளினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இதயம் பாதிப்படைந்த நிலையில் நோயாளிகள் வருகிறபோது நாங்கள் அவர்களிடம் சில கேள்விகளைக் கேட்பதுண்டு. 1.உங்களுக்குச்…

அன்றைய அரசியல் ஆளுமைகளின் பின்னணி!

பிரிக்கப்படாத தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை கிராமம். பேருந்திலிருந்து அண்ணாவும் உடன் ஓரிரு தோழர்களும் இறங்குகின்றனர். காலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவரிடையே உரையாடிவிட்டு, மாலைக் கூட்டத்துக்காக ஆடுதுறை வந்திறங்கியிருக்கிறார்.…

வாழ்க்கையின் மகத்தான சவால்!

“நான் மனம் தளரவில்லை. நம்பிக்கையையும் இழந்துவிடவில்லை. வாழ்க்கை எங்கேயும் வாழ்க்கை தான். என்னைச் சுற்றிலும் மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் மத்தியில் ஒரு மனிதனாக வாழ்வதும், எந்தத் துயரம் நிகழ்ந்தாலும், எப்போதும் மனிதத் தன்மையுடன்…

உலக அளவில் அதிகம் தடை செய்யப்பட்ட நாடு ரஷ்யா!

ஆய்வில் வெளிவந்த தகவல் உக்ரைனுக்கு எதிரான போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய விமானங்கள் பறக்க வான்வெளித் தடை விதித்துள்ளன. அந்நாடுகளின் பிரபல…