பெற்றோரின் பிடிவாதத்தால் தோற்கும் குழந்தைகள்!

ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகளை வெற்றியாளர்களாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். குழந்தைகளுக்கு அவர்கள் சொல்லும் அறிவுரைகள், போதனைகள், கட்டுப்பாடுகள் என அனைத்துமே இதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. வாழ்க்கையில்…

தொல்லியல் சின்னம் உள்ள பகுதியில் குவாரியா?

- பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த அர்ஜுன் கோபால் ரத்தினம், பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில், “காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா, எடமச்சி கிராமத்தில் கற்களையும் மண்ணையும் வெட்டி எடுக்க…

இனி இந்தியாவில் முதலீடு செய்வார்களா?

- ஊழல் வழக்கில் நீதிபதி கேள்வி தேசிய பங்குச் சந்தையின் 'கோ லொகேஷன்' எனப்படும், கணினிகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் 'சர்வர்' கட்டமைப்பு, வெளி ஆட்களால் முறைகேடாக கையாளப்பட்ட வழக்கில், அதன் முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணா…

அன்பிற்குமுண்டோ அரசியல்…?

தோழர் பழ.நெடுமாறனின் 88-வது பிறந்தநாளையொட்டி சுப.வீ எழுதிய பதிவு 1980-களின் தொடக்கத்தில் அய்யா பழ. நெடுமாறன் அவர்களிடம் நான் அறிமுகமானேன். அப்போது நான் எந்த அமைப்பிலும் இல்லை. கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த…

கோஹ்லி-100: நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

விராத் கோஹ்லி, இன்றைய தலைமுறைக்கு தெரிந்த கிரிக்கெட் பிரபலம். கொஞ்சம் நுண்ணோக்கினால், அவர்களில் குறிப்பிடத்தக்கவர்களின் முன்மாதிரி என்பது புரியும். கிரிக்கெட் விளையாட மைதானத்தில் புகுந்துவிட்டால், அவர் ஒரு அசுரன். எதிரணி சிறியதோ, பெரியதோ,…

பாலு மகேந்திரா – கல்லூரி மாணவிகள் – கருத்து மோதல்!

ராசி அழகப்பனின் தாயின் விரல்நுனி: தொடர்-11 **** எண்பதுகளின் துவக்கத்தில் ஜர்னலிஸம் என்பது பத்திரிகையாளர் பார்வையில் வெளியிலிருந்து வருகிற செய்திகளை அல்லது தான் விரும்புகிற முக்கியமான பிரமுகர்களின் பேட்டிகள், விருப்பங்களை, சூழல்களைத்…

மரணத்தைத் தடுக்கிறதா கொரோனா தடுப்பூசி?

உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், "கொரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும் என ஒரு சில மாநிலங்கள் கட்டாயப்படுத்துவதை ஏற்க முடியாது. இது அரசியல் சாசன விதிகளுக்கு எதிரானதாகும்" என…

நிலத்திற்கு விஷத்தைப் பரிசளிப்பதா?

ஸ்பெயின் நாட்டின் காடலினா பகுதியைச் சேர்ந்த எஸ்தர் ஒரு உறுதிமொழி எடுத்தார். தன் வீட்டில் ஒரு குண்டூசியைக் கூட வீணாக்கக் கூடாது என்று. அதைத் தன் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுத்தார். மினிமலிச வாழ்க்கை வாழ வேண்டும், அதே போல திரும்பத்…