கழக நண்பர்களோடு மக்கள் திலகம்!

அருமை நிழல்: தி.மு.க.வில் பொருளாளராக எம்.ஜி.ஆர். இருந்தபோது, கழகத் தலைவர்களான கலைஞர், மதியழகன், கண்ணதாசன், அன்பில் தர்மலிங்கம் ஆகயோருடன் மகிழ்வானதொரு தருணம்.

குழந்தைகளின் அமைதிக்கான பிரார்த்தனை!

டாக்டர் க. பழனித்துரை உலகத்தில் பெரும் பஞ்சம் தலைமைக்கு, அதன் விளைவுதான் இன்று நாம் பார்த்துவரும் உக்ரைன் - ரஷ்யப் போர். போர் மன வியாதியின் வெளிப்பாடு. அமைதி மானுடத்தின் மனிதத்துவ வளர்ச்சியின் வெளிப்பாடு. போரிடும் தலைமைகளைப்…

புது முயற்சிகளை முன்னெடுத்த ‘அபூர்வ ராகங்கள்’!

சுமார் 47 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1975-ல் வெளிவந்த ‘அபூர்வ ராகங்கள்’ படத்தைப் பார்த்தவர்கள் அப்படத்தில் வரும் காட்சிகள் இன்றும் மறக்க முடியாதவை என்றே சொல்வார்கள். ஜெயசுதா போடும் புதிர், பைரவிவாக வரும் ஸ்ரீவித்யாவை மையப்படுத்திய படத்தில்…

ஐ.பி.எல். போட்டி விதிமுறையில் மாற்றம்!

15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் சில மாற்றங்களை இந்திய கிரிக்கெட் வாரியம் செய்துள்ளது. நடுவர் முடிவை மறு பரிசீலனை செய்யும்…

முழு விடுதலை கிடைக்க ஒத்துழைப்பு தாருங்கள்!

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அற்புதம்மாள் கோரிக்கை முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். அவர்களில் பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரி…

மனிதர்களைப் புரிந்து கொள்ள…!

மனிதர்களை கிட்டே சேர்க்கிறேன். மனிதர்களை கிட்டே சேர்ப்பதன் மூலம் மனிதர்களை அறிந்து கொள்கிறேன்.. மனிதர்களை அறிந்து கொள்வதன் மூலம் மனிதர்களைப் புரிந்து கொள்கிறேன். மனிதர்களைப் புரிந்து கொள்வதன் மூலம் மனிதர்களை எட்ட வைப்பதே சரி என…

காங்கிரசின் பலவீனம் என்ன?

அன்றே சொன்ன கவிஞர் கண்ணதாசன். பல கட்சிகளுக்கு எதிரான கடும் விமர்சனத்தை வெவ்வேறு காலகட்டங்களில் முன்வைத்திருக்கிறார் கவிஞர் கண்ணதாசன். மொழிப்போராட்டம் பற்றியும், தி.மு.க பற்றியும் அவர் அன்று எழுதிய தலையங்கம் இது. அன்றைக்குக் காங்கிரஸூக்கு…

ஜூலியஸ் சீசரின் மறுபக்கம்!

கி.மு. நூறாம் ஆண்டு பிறந்த ஜூலியஸ் சீசர் கிரேக்க வரலாற்றின் மாபெரும் வீரராகவும், அறிவிற்சிறந்த இலக்கியவாதி மற்றும் சீர்திருத்தவாதியாகவும் போற்றப்படுகிறார். கி.மு. நூறாம் ஆண்டு பிறந்த ஜூலியஸ் சீசர் கிரேக்க வரலாற்றின் மாபெரும் வீரராகவும்,…

‘அழகர் கோயில்’ எனும் அருந்தமிழ் நூல்!

மண்ணின் வரலாறும், பண்பாட்டின் வரலாறும் இணைந்ததே கோயில் வரலாறு. ஆனால் பல பெருங்கோயில்களின் வரலாறுகள் புராணங்கள் புனைந்ததாக மாறி தெய்வீகத் தன்மை அடைந்துவிட்டன. குடவாயில் பாலசுப்பிரமணியம் போன்ற சிலர், ஆதாரங்களைத் திரட்டி வரலாற்றுத் தன்மையோடு…