பாவேந்தரும்; கதை மன்னனும்!

{முன் குறிப்பு: 1980-களின் பிற்பகுதியில் வார இதழ் ஒன்றில் இந்தக் கட்டுரை வந்தபோது இந்தப் புகைப்படம் வெளியாகவில்லை} படத்தின் பிரதி கூட தன்னிடம் இல்லை என்றும் அவசியம் என்றால் திருவல்லிக்கேணி பாண்டியன் ஸ்டூடியோவில் கேட்டு வாங்கிக் கொள்ளலாம்…

டாடாவுக்கு பார்சி முறைப்படி இறுதிச்சடங்கு!

பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா (86) நேற்று (09.10.2024) மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், கூகிள் சிஈஓ சுந்தர் பிச்சை,…

வெற்றியை எட்டுவதற்கான எளிய வழிகள்…!

இன்றைய நச்: வெற்றி பெற மூன்று வழிகள் ஒன்று, மற்றவர்களை விட அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்; இரண்டு மற்றவர்களை விட அதிகமாக பணியாற்றுங்கள்; மூன்று மற்றவர்களைவிட குறைவாக எதிர்பாருங்கள்! - வில்லியம் ஷேக்ஸ்பியர்

பதவியையும் அதிகாரத்தையும் விரும்புவது ஏன்?

இன்று, பதவி என்பது காசு சம்பாதிக்க, அதைப் பாதுகாக்க என்று ஆனபிறகு, சுயமரியாதை என்பது தேவையற்றதாக, வாழ்வியல் தர்மங்கள் தேவையற்றதாக மாறிவிட்டன.

புதுமை செய்கிறார் கபிலன்!

திரைக் கவிஞர் கபிலன். இளமையிலேயே மிகவும் திறமையானவர். என் ஊரான பாண்டிச்சேரிக்காரர். இவரது முதல் கவிதைத் தொகுப்பை எனது யாளி பதிவு மூலம் மிகவும் ரசித்து வெளியிட்டேன். கமல்ஹாசன், வழக்கறிஞர் அருள்மொழி, கலைப்புலி தாணு, கவிஞர் அறிவுமதி என்று…

புரதச்சத்து அதிகமுள்ள முட்டையை உணவில் சேர்த்துக் கொள்வோம்!

முட்டையில் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து ஆம்லெட் போட்டு முழுமையாக வேக வைக்காமல் எடுத்துக் கொண்டால் அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

வேட்டையன் – குடும்பங்கள் கொண்டாடுகிற படமா?!

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வேட்டையன்’ திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

பெண்களை அலட்சியப்படுத்தும் சமூகத்தில் தான் வாழ்கிறோம்?!

பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளைப் போல் சமமாக நடத்தி அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு நாமும் துணையாக நிற்போம்.