அதற்குப் பெயர் தான் அறம்!

பிரபல மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீருக்கு நடந்த ஒரு சம்பவம் பற்றி கேள்விப்பட்டேன். ஒருமுறை ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப் போயிருக்கிறார் பஷீர். சாப்பிட்டு முடித்து கை கழுவி விட்டு வந்து பில்லை கொடுக்க பர்ஸை தேடினால்... காணோம். பதறிப்…

உயர்ந்த லட்சியத்தை அடைய திண்ணை போதும்!

ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.திருப்புகழியின் அனுபவம் தமிழக தலைமைச் செயலாளராக இருக்கும் இறையன்பு ஐ.ஏ.எஸ்.ஸின் சகோதரர் திருப்புகழும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி தான். இவர், தான் ஐ.ஏ.எஸ் ஆனது குறித்தும் வாழ்க்கையின் தத்துவம் குறித்தும் ஒரு யூடியூப்…

சகுந்தலையாக எம்.எஸ்!

அருமை நிழல்: ‘மீரா’வாக எம்.எஸ்.சுப்புலெட்சுமி நடித்துப் பெரும் வெற்றி அடைந்த பிறகு அவருக்குப் பெயரை ஏற்படுத்திக் கொடுத்து, இசைத் தட்டு விற்பனையிலும் பரபரப்பை ஏற்படுத்திய படம்- 'சகுந்தலா'. இசைத்தட்டு விளம்பரத்தில் எம்.எஸ்.ஸின் எத்தனை…

இழந்ததைவிட மீதமுள்ளதே வாழ்க்கைக்கு முக்கியம்!

உடலின் பல பாகங்கள் பெருமளவு செயலிழந்த நிலையில், 2005-ஆம் ஆண்டு பிபிசி தொலைக்காட்சி நிலையத்துக்கு, சக்கர நாற்காலியில் அழைத்துவரப்பட்டார் 63 வயதான ஸ்டீபன் ஹாக்கிங். "இந்த வாழ்க்கை எப்படி இருக்கிறது?" எனக் கேட்டார்கள். "முன்பைவிட மிகவும்…

பிருந்தா சாரதிக்கு இலக்கியச் சுடர் விருது!

சமகால தமிழ்க் கவிதை வெளியில் பேசப்படும் கவிஞர் பிருந்தா சாரதிக்கு 2022 ஆம் ஆண்டுக்கான 'இலக்கியச் சுடர்' விருது வழங்கி கெளரவித்துள்ளது படைப்புக் குழுமம். உலகக் கவிதைகள் நாளன்று அவரது இலக்கியப் பங்களிப்புகளைப் பாராட்டி இந்த விருது…

நம்மை வாழ வைக்கும் பூமியைப் பாதுகாப்போம்!

நம் எல்லோருக்கும் பரிச்சயமான வார்த்தை வானிலை. திடீர் புயல், மழை வந்தால் மட்டுமே நம்மில் பலர் கூர்ந்து கவனிக்கும் இந்த வானிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த மார்ச் 23-ம் நாள் உலக வானிலை நாள் (World Meteorological Day)…

விடுதலைப் புரட்சிக்கு வித்திட்ட வீரன் பகத்சிங்!

மாவீரன் பகத்சிங்கின் நினைவு நாள் இன்று. 1907-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி பஞ்சாப் மாநிலம் லாயல்பூரில், சர்தார் கிசன் சிங், வித்தியாவதி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார் பகத்சிங். அவர் பிறந்த தினம் அவரின் தந்தை மற்றும் அவரின் இரு…

சிரமங்களே உன்னை செதுக்கும் சிற்பி!

உன் வாழ்க்கையில் வரும் அனைத்து சங்கடங்களும் உன்னை அழிக்க வரவில்லை; உன் திறமைகளையும் உள்மன சக்தியையும் வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை அளித்துச் செல்கிறது! - அப்துல்கலாம்

கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு!

- மக்கள் விழிப்புடன் இருக்க முதல்வர் அறிவுறுத்தல் ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையொட்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்…

ஜெ.வுக்கு எதிராக சசிகலா சதித்திட்டம் தீட்டவில்லை!

ஓ.பன்னீர் செல்வம் வாக்குமூலம் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது நாளாக இன்று ஆஜரானார். அப்போது சசிகலா தரப்பு வழக்கறிஞர்…