மதுரைக்காரங்களுக்கு அப்படி என்ன பெருமை!?

மதுரையிலயும் சரி. சுத்தியிருக்கிற கிராமங்களிலேயும் சரி. அங்கங்கே சாமிகள் ஜாஸ்தி. அங்கங்கே கோவில்கள்தான். கோயில்னாலே..… சாமி கும்பிடு திருவிழா நடக்கும். இன்னும் பாருங்க கரகாட்டம், குறவன் குறத்தி ஆட்டம்னு பல கலைகளையே காப்பாத்தி…

பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சி!

சென்னையில் 2016-ம் ஆண்டுக்கு பிறகு மேயர் தேர்தல் நடைபெறாமல் இருந்ததால் கடந்த 6 ஆண்டுகளாக ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் மாநகராட்சி பட்ஜெட்டை மறைமுகமாகவே வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று…

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வோம்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நான் ஒரு தொழிலாளி அன்னை உலகின் மடியின் மேலே அனைவரும் எனது கூட்டாளி!           (ஆண்டவன் ...) இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படித்தவன் தொழிலாளி உருக்குப் போன்ற…

புது வகை கொரோனா: 5 மாநிலங்களுக்கு எச்சரிக்கை!

சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் உருமாறிய புதிய வகை கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் எக்ஸ் இ வைரஸ் மகாராஷ்ட்டிரா, குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே தற்போது இந்தியாவில் நாள்தோறும் உருவாகும் தொற்று…

இன்பத் தமிழ் எங்கள் உரிமை!

- ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்ட டுவிட் நாடாளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 37-வது கூட்டம் அதன் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா தலைமையில் நடந்தது. இதில் துணைத்தலைவர் பிரிதகரி மக்தாப் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில்…

நடிகர் வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை!

ஆஸ்கர் அகாடமி அமைப்பு உத்தரவு நடப்பாண்டிற்கான 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன்முறையாகக் கிடைத்தது. 'கிங்…

வடக்கே பெரியாருக்கு விழா எடுத்த கான்ஷிராம்!

1995 ஆம் ஆண்டு. உத்தரப்பிரதேசம் லக்னோவில் பெரியாரின் 117 ஆவது விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடியவர் பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனரான கான்ஷிராம். அப்போது உ.பி. முதல்வராக இருந்த மாயாவதியும் கலந்து கொண்ட விழாவில் பெரியாரைப் பற்றிய பல நிகழ்ச்சிகள்…

விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்!

நினைவில் நிற்கும் வரிகள் : *** தூங்காதே தம்பி தூங்காதே - நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே நீ தாங்கிய உடையும் ஆயுதமும் பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும் சக்தியிருந்தால் உன்னைக் கண்டு சிரிக்கும் சத்திரந்தான் உனக்கு இடங்கொடுக்கும்…

ஓமந்தூரார் மாளிகைக்கு மாறுகிறதா தலைமைச் செயலகம்?

ஒரு பத்திரிகையாளரின் கணிப்பு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமான 'கோட்டை', மீண்டும் ஓமந்தூரார் மாளிகையில் செயல்படக் கூடிய நாள் தொலைவில் இல்லை என்றே எண்ணத் தோணுகிறது என ஒரு பதிவு ஒன்றை மூத்த பத்திரிகையாளர் ந.பா. சேதுராமன் விரிவாகவும்…