காட்டுப் பன்றிகளைக் கொல்வது, காடுகளின் அழிவை நாமே தீர்மானிப்பது போலாகும். புலி, சிறுத்தை மற்றும் செந்நாய்களுக்கு காட்டுப்பன்றிகள் முக்கியமான இரை விலங்கு. காட்டுப் பன்றிகளைக் கொன்றால் இந்த விலங்குகளுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படும்.
வாசிப்பின் ருசி:
லா.ச.ரா.வை வாசிக்கும்போதெல்லாம் இலக்குகளைப் பற்றிய கவலையற்று ஒரு வாசகன் பயணத்தை அனுபவிக்க வேண்டும் என்பதை அவனுக்குப் புரிய வைக்கவும், பயணம் தான் ஒரு வாசகன் அடையவேண்டிய (வாசிப்பின்) இலக்கு என்பதை தன் எழுத்துப்பாணியின் மூலம்…
ஆண்டுதோறும் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜனவரி 12 ம் தேதி தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
எத்தனையோ தலைவர்கள், அறிஞர்கள், சிந்தனையாளர்கள் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள். அப்படி இருக்க ஒரு ஆன்மிகவாதி எப்படி இளைஞர்களின்…
மனிதர்கள் பூமியில் இருந்து வெளியேறி, மற்றொரு கிரகத்தை சொந்தமாக்கிக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன். மனிதகுலத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் இந்த பூமியில் இருந்து அடுத்த 100 வருடங்களில் வெளியேற மனிதர்கள் தயாராக வேண்டும்.
- மனிதகுலத்தின்…
அருமை நிழல்:
பொதுவாக தமிழ்த் திரைப்படங்களில் வில்லனாகவே அறியப்பட்டவர் நடிகர் ஆர்.எஸ்.மனோகர். பல குணச்சித்திர வேடங்களையும் ஏற்றிருக்கிற இவருக்குப் பிடித்தமானது நாடகம்.
புராண நாடகங்களை மேடைகளில் பிரமிக்கத்தக்க காட்சிகளுடன் தொடர்ந்து…
ஒரு புத்தகம் லட்சம் பிரதிகள் விற்றுவிட்டால் அந்தப் புத்தகம் சிறந்த புத்தகம் ஆகி விடுமா? லட்சம் பிரதிகள் விற்ற அந்தப் புத்தகத்தை எழுதின எழுத்தாளர் முன்னணி எழுத்தாளர் ஆகி விடுவாரா?
அந்த நண்பர் அசால்ட்டாக சொன்ன வார்த்தைகளைக் கேட்டு…
நடப்பாண்டின் முதல் தமிழக சட்டசபைத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று 5-வது நாள் கூட்டம் நடைபெற்றது.
இதையொட்டி பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.
தொடர்ந்து…