இயற்கைக்கு அவசரமே இல்லை!

இன்றைய நச்:  இயற்கைக்கு அவசரமே இல்லை. இதை நினைவில் கொள்ளுங்கள். மனதிற்கு ஒரே அவசரம். இயற்கைக்கு அப்படி அவசரம் எதுவும் கிடையாது. இயற்கை பொறுமையாக காத்திருக்கிறது. அந்தக் காத்திருப்பு நிரந்தரமானது. - ஓஷோ

தமிழ் – தொல் மரபின் அடையாளம்!

தமிழ் மாவட்ட மொழியோ ஒரு மாநில மொழியோ அல்ல; ஒரு நாகரீகத்தின் மொழி. நாகரீகம் உள்ளவர்களுக்கு அது புரியும்! - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், தொல்லியல் ஆய்வாளர்.

கொதித்து மேலெழும் குற்றவுணர்ச்சி!

‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்ற நக்கீரர் சொன்ன ஒற்றை வரியில் அறத்தின் சீற்றம் அடங்கியிருக்கும். அதனைப் புறந்தள்ளும்போது பாதிக்கப்பட்டவர்களின் உள்ளத்தில் பற்றும் நெருப்பு பெருந்தீயாகிப் பாதிப்பைத் தந்தவரையே பொசுக்கவல்லது என்று…

பிரமிப்பை ஏற்படுத்தும் பயண அனுபவங்கள்!

நூல் வாசிப்பு: ஆசிரியை ரமாதேவி இரத்தினசாமி ஐ.நா.வுக்குச் சென்றுவந்த அனுபவங்களை தன் வாழ்க்கைக் கதையுடன் இணைத்தே கூறும் நூல்தான் அடுக்களை முதல் ஐ.நா. வரை. புதிய பதிப்பகமான ஹெர் ஸ்டோரிஸ் மிக நேர்த்தியாக வெளியிட்டுள்ளது. ஆனால், "எனது ஐ.நா.…

பீஸ்ட் – கொஞ்சம் ‘பயங்கரம்’ தான்!

கொடூரமான வில்லன் குணம். அதற்கு மாறான நாயகன் மனம். இதுதான் இப்போதைய ‘மாஸ் ஹீரோ’க்களுக்கான இலக்கணம். இந்த வகைப்பாட்டை அப்படியே தாங்கி நிற்கிறது ‘பீஸ்ட்’. ’பேர் சொல்லுமே அனைத்தையும்’ என்பதைப் போல டைட்டிலுக்கு ஏற்றவாறு முழுப்படமும்…

உறவுகளின் புனிதத்தை உணர்த்திய மாணவிகள்!

சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கி வரும் டாக்டர் எம்.ஜி.ஆர். - ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள், தமிழ் மற்றும் மலையாளப் புத்தாண்டு தினங்கள் அடுத்தடுத்து வருவதையொட்டி, இரு பண்டிகைகளையும் பாரம்பரிய முறைப்படி ஒன்றாக இணைந்து…

சிறந்த எதிர்காலத்தை உருவாக்க…!

சிறந்ததோர் எதிர்காலத்தை அமைப்பதற்காகத் தற்போதைய இன்பங்களைத் தியாகம் செய்து இடையறாது செயல்படுங்கள்; உங்களுடைய குறிக்கோளை அடையும் வரை தீ போல் சுடும் துன்பங்களை ஏற்றுத் தியாகம் செய்ய முன்வாருங்கள்! * டாக்டர் அம்பேத்கர் *

உரிமை – சமத்துவம் – சகோதரத்துவம்!

நம்நாடு ஏடு (08.12.1956) ‘டாக்டர் அம்பேத்கர்’ என்று தலைப்பிட்டுச் சிறப்பான ஒரு தலையங்கம் எழுதியிருந்தது. அந்தத் தலையங்கம் வருமாறு: “டாக்டர் அம்பேத்கர் மறைவு, தாழ்த்தப்பட்டும் ஒதுக்கப்பட்டும் கிடக்கும் கோடிக்கணக்கான மக்களை மட்டுமே…