உக்ரைன் வீரர்கள் 3 ஆயிரம் பேர் உயிரிழப்பு!

அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வேதனை. உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் 7 வாரங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரில் உக்ரைன் படையைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் 3 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரம் பேர் வரை காயமடைந்துள்ளனர் என,…

கேஜிஎஃப் 2 – ‘அதீதம்’ தொட்ட ஹீரோ பில்டப்!

தமிழ் திரைப்படங்களில் நாயகர்களில் ஆக்‌ஷனில் இறங்குவதற்கு முன்பிருக்கும் ’பில்டப்’ காட்சிகள் மிக முக்கியம். உதாரணமாக, ‘பாட்ஷா’வில் ரஜினிகாந்த் ஆனந்தராஜ் கும்பலை அடிப்பதற்காக அடிபம்பை பிடுங்கி கையிலெடுப்பதும், ‘ரன்’னில் விரட்டும்…

மீண்டும் கொரோனா அதிகரிக்கிறதா?

- சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கம் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சுகாதாரச் செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டு மருத்துவர்களிடம் கலந்துரையாடினார். அதன்பின் கொரோனா பரவல் குறித்து விளக்கமளித்த அவர்,…

இணைப்பது கலாச்சாரம்!

அருமை நிழல்: தேசிய விருது பெற்ற சகோதர நடிகர்கள். மொழியால் பிரிந்தாலும் கலாச்சாரமும், நட்புணர்வும் இணைத்திருக்கின்றன ஒன்றாக, குறிப்பாக வேட்டி!

நெறி தவறி நடந்து விடாதே…!

நினைவில் நிற்கும் வரிகள்: *** ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே ஏன் படித்தோம் என்பதையும் மறந்து விடாதே  நாட்டின் நெறி தவறி நடந்து விடாதே நல்லவர்கள் தூற்றும் படி வளர்ந்து விடாதே – நீ (ஏட்டில்) மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக் கூடாது –…

பெற்றோர்கள்தான் நமது சிறந்த வழிகாட்டிகள்!

நாம் எவ்வளவு பெரிய சிகரத்தை அடைந்தாலும் அந்த வெற்றிக்கு முழு காரணமானவா்கள் நம் பெற்றோர்களாக தான் இருக்க முடியும். ஒரு சிற்பி எவ்வாறு தன் சிலையை நுட்பமாக செதுக்குகிறானோ அதேபோல நம் பெற்றோர் நம்மை கவனமாக செதுக்குகிறார்கள் அதாவது…

நான் ஒரு புராதனப் பயணி!

ஓவியர் செழியன் மறைவுக்கான அஞ்சலி! சமகால நவீன ஓவிய உலகில் முக்கிய கலைஞர்களில் ஒருவரான செழியன் எனப்படும் நெடுஞ்செழியன், ஏப்ரல் 10 ஆம் தேதியன்று திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மறைந்தார். அவரது மறைவு தமிழ் ஓவிய உலகுக்கு பேரிழப்பாக…

சித்திரை திருவிழாவை சிறப்பிக்கும் மதுரை மல்லி!

“மலர்களிலே அவள் மல்லிகை…” என்று ஆரம்பித்து, “மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை…” என்று நமது கவிஞர்களுக்கு மல்லிகைப்பூ மீது தணியாத காதல்!. நமது மங்களகரமான நேரங்கள் மல்லிகைப்பூ உடன் இணைந்தே இருக்கின்றன. வெள்ளையில் லேசான மஞ்சள் ஊடுருவிய நிறம்,…

மனைவி கொடுமையால் விவாகரத்து பெற்றாலும் ஜீவனாம்சம்!

டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு. மனைவியை பிரிந்த கணவர் ஒருவர், மனைவிக்கு மாதம் ரூ.15,000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என விசாரணை நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பை எதிர்த்து கணவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு…

ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா!

ஆஸ்திரேலியா சிட்னியின் லோவி நிறுவனம், ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலை (2021) வெளியிட்டுள்ளது. முக்கிய நாடுகளின் பொருளாதார திறன், ராணுவத் திறன், உள்நாட்டு நிலைமை, எதிர்காலத் திட்டமிடல், பிற நாடுகளுடனான பொருளாதார உறவுகள்,…