பலவற்றைக் கேளுங்கள், சிலவற்றைப் பேசுங்கள்!

ஆங்கிலக் கவிஞரும், உலகின் மிகச்சிறந்த நாடக ஆசிரியருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் 1564-ம் ஆண்டு முதல் 1616-ம் ஆண்டு வரை வாழ்ந்தவர். நகைச்சுவை மற்றும் சோகம் ஆகிய இரண்டையும் தனது நாடகத்தில் பிரதிபலித்தவர். இவரது நாடகங்கள் உலகின் பல மொழிகளில்…

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்ற ராதிகா!

திரைத்துறை, தொலைக்காட்சி உள்ளிட்டவற்றில் பல்லாண்டுகளாக திறம்பட செயலாற்றி வரும் நடிகையும் ரடான் மீடியாவொர்க்ஸின் நிர்வாக இயக்குநருமான ராதிகா சரத்குமார் தனது சாதனைகளுக்காக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றுள்ளார். தமிழ் ஸ்டடீஸ் யூகே…

பூமியை தாயாக மதிக்கிறோமா?!

ஏப்ரல் 22 – உலக புவி தினம் இருப்பதைவிட ஒருபடி அதிகமாகவே புகழ்ந்துவிட்டு, எவ்வளவு மதிப்புக்குறைவாக அவ்விஷயத்தை அணுகமுடியுமோ அதனைத் தொடரும் வழக்கம் சில மனிதர்களிடையே உண்டு. அதாவது, ‘பேச்சு வேற செயல் வேற’ என்றிருப்பதே இவர்களது தத்துவம்.…

மனநிறைவான வாழ்க்கையென்பது…!

எழுத்தாளர் ஜெயமோகனின் 60வது பிறந்தநாளையொட்டிய பதிவு "நான் என் வாழ்க்கையில் எழுத்து, பயணம், வாசிப்பு, நட்புகள், குடும்பம் என்பனவற்றையே இன்பம் என்று எண்ணியிருக்கிறேன். அவை ஒவ்வொன்றுக்கும் உரிய நாட்களை செலவிட்டு இருக்கிறேன், என திரும்பிப்…

அதிகமாக மிளகு சாப்பிடுவதால் ஆபத்தா?

உப்பை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதுபோல, நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில உணவுபொருட்கள் அத்தியாவசியமானவை என்றாலும் அவற்றில் சில தீமைகளும் உள்ளன. அந்த வகையில் மிளகு, சமையலறையில் உணவு தயாரிக்க பயன்படும் ஒரு…

அதிநவீன ஆயுதங்களை வழங்க வேண்டும்!

உலக நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் வலியுறுத்தல். உக்ரைன் தலைநகர் கீவ் வந்த ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சேஸ், டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் ஆகியோர் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசினர். அதன்பிறகு இந்த சந்திப்பு தொடர்பாக மூன்று…

இயக்குநர் மகேந்திரனின் காதல் நினைவுகள்!

முகநூல் பக்கத்தில் பத்திரிகையாளர் ரா. கண்ணன், 'உதிரிப் பூக்கள்' தந்த இயக்குநர் மகேந்திரனின் 'உதிராத பூக்கள்' என்ற தலைப்பில் எழுதிய சுவாரசியமான கட்டுரை தாய் இணைதள வாசகர்களுக்காக... *** தோள் தொட்டு நலம் விசாரிக்கிறது குளிர்காற்று. ஜன்னல்…

வாழ்க்கைச் சக்கரத்தின் அச்சாணி அன்புதான்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** அடக்கு! - மனதை அடக்கு! அகந்தை வழியில் அலையும் மனதை!                     (அடக்கு) ஆபத்துக்கு உதவி செய்தால் பாவமுமில்லை வீண் ஆணவத்தை வளர்ப்பதனால் லாபமுமில்லை! அன்புக்காக  ஏங்குவதில் கேவலமில்லை அதை…