புரட்சி உருவாவதற்கான காரணங்கள்!

இன்றைய நச் : மத ஒழுக்க நெறி எனும் சொல்தான் மக்களை ஏமாற்றிக் கொண்டு, அவர்களை இன்னும் ஏமாளியாகவே வைத்திருக்கிறது. இதுவரை வாழ்ந்தது போல இனிமேல் வாழமுடியாது என்கிறபோது தான் புரட்சி தானாக உருவாகும். - தோழர்.லெனின்

புத்தகங்களை விலை கொடுத்து வாங்குவதில்லை!

தமிழ் எழுத்துலக ஜாம்பவான் ஜெயகாந்தனின் பிறந்தநாளையொட்டி (ஏப்ரல் 24) ஒரு பதிவு. **** “நான் புத்தகங்களை விலை கொடுத்து வாங்குவதில்லை. நான் ஒரு வாசகன் அல்ல. எவ்வளவு நல்ல புத்தகமானாலும் என்னால் முழுக்கப் படிக்க முடியாது – அது நான் எழுதிய…

ஆக்சன் படத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி!

விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' படத்தின் முழு பணிகளும் கச்சிதமான முறையில் நடைபெற்று வருகிறது. இன்பினிட்டி ஃபிலிம் வென்ட்சர்ஸ் (Infiniti Film Ventures) நிறுவனத்தின் திறமையான திட்டமிடல், பணியில் காட்டும் தீவிரம், ஆகியவற்றால் தயாரிப்பு சரியான…

குடும்பத்திற்காக காமராசர் சேர்த்து வைத்த சொத்து?!

தமிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம். காமராஜரின் தாயார் உடல்நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது. உடனே மதுரைக்கு சென்று அங்கிருந்து நெடுமாறனுடன் காரில் விருதுநகருக்கு சென்றார் காமராஜர். வீட்டிற்குள்…

எம்.ஜி.ஆரிடம் மட்டுமே உள்ள தனித்துவமான குணம்!

ஜெயலலிதாவின் அனுபவப் பதிவு "திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் மற்றவர்களுக்குக் கொடுக்கும் மரியாதை எப்போதும் குறையவே குறையாது. யாரிடமும் சமமாகப் பழகுவார். படப்பிடிப்புத் தளத்தில் தன்னைப் பற்றியும் தன் பாத்திரத்தைப் பற்றியும் மட்டுமே சிந்திக்துக்…

ஆற்றலைச் சேமிக்கப் பழகுவோம்!

வேலை செய்யும் திறனே ஆற்றல். அது வங்கியில் சேமிக்கப்பட்டு இருக்கும் பணத்தைப் போன்றது. நாம் பயன்படுத்தும்போது அதன் அளவு குறையும் இந்த ஆற்றலை நம்முடைய சில அன்றாடப் பழக்கவழக்கங்கள் தேவையில்லாமல் விரயமாக்குகின்றன. அந்தப் பழக்கவழக்கங்கள்…

இப்படியும் ஒரு பிரதமர்…!

மொரார்ஜி தேசாய், பத்து ஆண்டுகள் இந்திய நிதி அமைச்சர் பொறுப்பு வகித்தவர். நேரு மறைந்தபோதும், சாஸ்திரி மறைந்தபோதும், இரண்டு முறை இந்தியத் தலைமை அமைச்சர் பொறுப்புக்குப் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். 1977-ல், தமது 82-ம் அகவையில், இந்தியத்…

வாசிப்பின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் நாள்!

ஏப்ரல் - 23 : உலகப் புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்!  புத்தகம் வாசிப்பதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் ஏராளம். உடலுக்கு உடற்பயிற்சி போல, வாசிப்பு என்பது நம் உள்ளத்திற்கான பயிற்சி. இதை வலியுறுத்தும் விதமாகத் தான் ஐக்கிய நாடுகளின் கல்வி,…