ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்!
ஆங்கிலத்தில் ஒரு கேள்வி உண்டு. 'ஆர் யூ யேர்ன் ஃபார் யுவர் பிரட்?'
அதாவது, 'உங்கள் அடிப்படைத் தேவைகளுக்கும், குடும்பத்தைப் பராமரிக்கும் அளவுக்கும் நீங்கள் தன்னிறைவு பெற்றுள்ளீர்களா...? கடன்…
நினைவில் நிற்கும் வரிகள்:
கொடுமை புரிவதே தொழிலாச்சு - உலகம்
கொள்ளை யடிப்பவர்க்கு நிழலாச்சு
வறுமைக்கு மக்கள் நலம் பலியாச்சு - எங்கும்
வஞ்சகர் நடமாட வழியாச்சு
சோகச் சுழலிலே - ஏழைச்
சருகுகள் சுற்றுதடா
கண்ணீர் கொட்டுதடா
மோசச் செயலாலே…
வேட்டையாடத்தான் வந்தேன்
வேட்டைக்கலையின் சாகச நுட்பங்களை
தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்
பின் வில் வித்தை
பின் வாள் வீச்சு
பின் குதிரை ஏற்றம்
பின் மற்போர்
நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிகிறது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம்…
- சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டான்’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். நாயகியாகப் பிரியங்கா மோகன் இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா,…
ஒரு இயக்குனருக்கு அல்லது கதாசிரியருக்கு ஒரு கதையின் சில காட்சிகள் மட்டும் மனதில் தோன்ற, அதன்பிறகு முன்பின்னாக அதன் மொத்த வடிவமும் உருப்பெறக் கூடும். அப்படிப்பட்ட காட்சிகள்தான் அத்திரைப்படத்தின் உயிர்நாடியாகவும் இருக்கும்.
அருண் மாதேஸ்வரன்…
தமிழில் புதிய இணைய கலைக்களஞ்சியம்:
மே 7 ஆம் தேதியன்று காலையில் தமிழ் விக்கி என்னும் இணையக் கலைக் களஞ்சியத்தின் தொடக்கவிழா அமெரிக்காவில் வாஷிங்டன் டிசி, பிராம்பிள்டன் நடுநிலைப் பள்ளி ஆஷ்பர்ன் நகரில் நடைபெற்றது.
எழுத்தாளர் ஜெயமோகன்…
- பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்
டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த மாதம் முதல் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த மாதம் 40.2 டிகிரி…
மே இரண்டாம் ஞாயிறு - உலக அன்னையர் தினம்
மனிதரால் எளிதில் உச்சரிக்கும் எழுத்துகளில் முதன்மையானது மா மற்றும் பா. உலகின் பழமையான மொழிகள் பலவற்றில் தாய் மற்றும் தந்தையை அழைக்க இவ்வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதையோ அல்லது அதே போன்று ஒலிக்கும்…