உன்னிடமுள்ள உழைப்பை நம்பு!
நினைவில் நிற்கும் வரிகள்:
இன்னொருவர் வேதனை
இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு
இதுவெல்லாம் வாடிக்கை
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு!
(எத்தனை பெரிய)
உயர்ந்தவரென்ன…