உன்னிடமுள்ள உழைப்பை நம்பு!

நினைவில் நிற்கும் வரிகள்: இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு! எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு! (எத்தனை பெரிய) உயர்ந்தவரென்ன…

பிரமாண்டங்கள் தேவையில்லை!

இன்றைய திரைமொழி: அதிகப்படியான மக்களை சென்றடைவது என்பது, பிரமாண்டங்களை செய்து கொண்டிருப்பது அல்ல, நடிப்பின் அதி ஆழங்களைக் கண்டடைவதில் இருக்கிறது. - இயக்குநர் சென்போர்ட் மீஸ்னெர்

முள்ளிவாய்க்கால்: மீள் நினைவுகள்!

முள்ளிவாய்க்கால். இன்னும் உலகளாவிய தமிழர்கள் மத்தியில் ஆறாத ரணம். ஈழத்தமிழர்கள் மத்தியிலோ மனதில் பதிந்திருக்கும் வலியுடன் கூடிய அழுத்தமான வடு. காலம் தாழ்ந்தும் இலங்கையில் மிகவும் கொடூரமாக நடந்த இன அழிப்புக்கு உரிய நீதி இன்னும்…

ராஜீவ் கொலை வழக்கிலிருந்து பேரறிவாளன் விடுதலை!

- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது விசாரணை…

திருக்குறள்-50: தமிழை வசப்படுத்திய சிவகுமார்!

தமிழ் வசப்பட்டால் நினைத்தது எல்லாம் சாத்தியமாகும். அது திரைக்கலைஞர் சிவகுமாருக்கும் சாத்தியப்பட்டிருக்கிறது. ராமாயணம், மகாபாரதம் என்று தொட்டவர் தமிழ் மறையான திருக்குறளை அவருக்கே உரித்தான அனுபவங்கள் கலந்த பாணியில் தொட்டிருக்கிறார். மொத்தம்…

எழுத விரும்புபவர்களுக்கு சில டிப்ஸ்!

அமெரிக்க எழுத்தாளர் சில்வியா பிளாத், எழுதுவது பற்றியும் எழுதுவதை ஊக்குவிப்பது பற்றியும் சில நுணுக்கங்களைக் கூறியுள்ளார். 1. எல்லாமே எழுத்துக்கு பயன்படுவதுதான். எல்லாமே எழுத்துக்கான விஷயம்தான். 2. தினம்தோறும் எழுது. 3. தொழில்முறை…

பிரிக்க நினைப்பவர்களை அடையாளங் காணுங்கள்!

மதச்சார்பற்ற நாடு என்று ஒருபுறம் அழைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் மத வெளியில் எத்தனையோ சிக்கல்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறோம். பாபர் மசூதி இடிப்பு துவங்கி அண்மையில் தாஜ்மஹாலில் உள்ள அறைகளில் இந்து தெய்வங்களின் சிலைகள் இருப்பதாக…

தாஜ்மகால் அறைகளில் ரகசியம் எதுவும் இல்லை!

- புகைப்படத்தை வெளியிட்டது இந்திய தொல்லியல் துறை உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்ட பாஜக ஊடகப் பிரிவு பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிங், தாஜ்மகால் வளாகத்தில் மூடப்பட்டு கிடக்கும் 20 அறைகளைத் திறக்க உத்தரவிடக்கோரி கடந்த 4-ம் தேதி அலகாபாத்…

இரத்த அழுத்தத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

உலக உயர் ரத்த அழுத்த தினம் (மே 17) இன்று. ஹைபர்டென்ஷன் எனப்படும் உயர் ரத்த அழுத்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே மே-17ஆம் தேதி உயர் ரத்த அழுத்த நோய் தினமாக கடைபிடிக்கின்றனர். இந்திய இளைஞர்களில், சராசரியாக 3 பேரில் ஒருவருக்கு ரத்த…