எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சி நிற்பது எது?
- கவியரசர் கண்ணதாசனின் நம்பிக்கை மொழிகள்:
அன்பிலே நண்பனை வெற்றிகொள். களத்திலே எதிரியை வெற்றிகொள். பண்பிலே சபையை வெற்றிகொள்.
கேட்கும்போது சிரிப்பு வரவேண்டும். சிந்தித்துப் பார்த்தால் அழுகை வரவேண்டும். அதுதான் நல்ல நகைச்சுவை.
நெருப்பில்…