எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சி நிற்பது எது?

- கவியரசர் கண்ணதாசனின் நம்பிக்கை மொழிகள்: அன்பிலே நண்பனை வெற்றிகொள். களத்திலே எதிரியை வெற்றிகொள். பண்பிலே சபையை வெற்றிகொள். கேட்கும்போது சிரிப்பு வரவேண்டும். சிந்தித்துப் பார்த்தால் அழுகை வரவேண்டும். அதுதான் நல்ல நகைச்சுவை. நெருப்பில்…

எது எனக்கான திரைக்கதை? – பாரதிராஜா விளக்கம்!

கேள்வி: நீங்கள் திரையுலகில் அறிமுகமான காலகட்டத்தில் பெரும்பாலான திரைக்கதைகள் வசனங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிற நிலையில் இருந்தன. நீங்கள் காட்சிபூர்வமான வடிவத்திற்கும், நகர்விற்கும் முக்கியத்துவம் கொடுத்து – இடைப்பட்ட மௌனத்திற்கும்…

புரட்சிக் குரலை எழுப்பிய புத்தர்!

இந்திய வரலாற்றில் தனிப்பட்ட ஆளுமையாக முதன்முதலில் வெளிப்படுபவர் புத்தர். புத்தரின் காலம் எது என்பதில் முரண்பாடுகள் இருந்தாலும் புத்தர் என்கிற சீர்திருத்தவாதி பூமியில் நடமாடி பிராமணியத்தின் மீதான தாக்குதலை முன்னெடுத்தார் என்பதில் மாற்றுக்…

எஸ்.பி.பி பாடிய கடைசி இசை ஆல்பம் விரைவில் வெளியீடு!

மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர் கடையாகப் பாடிய 'விஸ்வரூப தரிசனம்' என்ற இசை ஆல்பத்தை, சிம்பொனி நிறுவனம் வெளியிடுகிறது. மகாபாரதப் போரின்போது, அர்ஜுனனுக்கும், கிருஷ்ணருக்கும் இடையே நடந்த உரையாடலின் இசை சித்தரிப்பு மற்றும்…

கருவிலேயே கலைந்திருக்க வேண்டும்…!

- கண்ணீர்விட்ட மனோரமா நகைச்சுவை நடிகை மனோரமாவின் பிறந்தநாளான இன்று அவரை நினைவு கூறும்விதமாக ஒரு மீள்பதிவு! “அம்மா கொடுத்த அருமையான மனசு’’ “நான் வாழ்ந்த வாழ்க்கையைப் பத்திச் சொல்றதுக்கு என்னப்பா இருக்கு? அதைத் தெரிஞ்சு வெளியுலகத்துக்கு…

நூற்றாண்டைத் தொட இருக்கும் கலைஞர் வாழ்வின் சில துளிகள்!

“இந்தக் கொடுமை செய்தால் ஏழைகள் என்ன செய்வோம்? இனிப் பொறுக்க மாட்டோம் ஈட்டியாய் வேலாய் மாறுவோம்” - இது கலைஞர் கருணாநிதியின் தந்தையான முத்துவேலர் எழுதிய பாடல் வரிகள். தனது தந்தையின் பல பாடல்களை மனப்பாடமாகச் சொல்வார் கலைஞர். *. சென்னை…

எதை எப்படிச் செய்வது?

பரண்: “நடப்பது என்றால் நடங்கள்; உட்கார வேண்டும் என்றால் உட்காருங்கள். ஆனால் எது செய்வதாக இருந்தாலும் தடுமாற்றம் இல்லாமல் செய்யுங்கள்” - ஜென்.

பேயை விடப் பெண்கள் பயங்கரமானவர்கள்!?

நடிகை சோனியா அகர்வால் பேச்சு! பரபரப்பான ஒரு திகில் படைப்பாக உருவாகியுள்ள படம் 'கிராண்மா'. ஷிஜின்லால் எஸ். எஸ். படத்தை இயக்கியுள்ளார். 'கிராண்மா' படத்தின் ஊடகங்களுக்கான சந்திப்பில் இயக்குநர் ஷிஜின்லால், முதன்மைக் கதாபாத்திரம் ஏற்று…