மக்களின் மனதில் நிற்பவர் யார்?

நினைவில் நிற்கும் வரிகள்: **** அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா (அச்சம்) கனகவிஜயரின் முடித்தலை நெறித்து கல்லினை வைத்தான் சேர மன்னன் இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி இசை பட…

இயல்பானதா, மிகை நடிப்பா; எது தேவை?

இன்றைய திரைமொழி: இயக்குநர் கேட்டுக் கொண்டபடி மிகச் கச்சிதமாக நடிப்பது, கண்டிப்பாக நல்ல நடிப்பு அல்ல. அது கட்டளைகளைப் பின்பற்றுவதாகும். சொன்னதைக் கேட்கும் ஆரோக்கியமான உடலை உடையவர் எவரும் செய்யக் கூடியது. கதாபாத்திரம் சொல்வதைத் தான் கேட்க…

புதுமை இயக்குநரின் திருமணம்!

அருமை நிழல்: கல்யாணப் பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம், மீண்ட சொர்க்கம், விடிவெள்ளி, தேன் நிலவு, சுமைதாங்கி, நெஞ்சிருகும் வரை, காதலிக்க நேரமில்லை, சிவந்தமண், உரிமைக்குரல் உள்ளிட்ட காலத்தால் அழியாத திரைக்காவியங்களைத் தந்த இயக்குநர் ஸ்ரீதருக்கும்,…

‘யார் பெயரை முதலில் போடுவது?’ மோதிய நாயகிகள்!

'சினிமாவில் ஈகோ மோதல்களுக்கு பஞ்சமே இருக்காது. அதுவும் நடிகைகளிடம் இந்த மோதல் அதிகமாகவே இருக்கும். அதுவும் ஒரே படத்தில் இரண்டு மூன்று ஹீரோயின்கள் நடித்தால் கேட்கவே வேண்டாம்' என்கிறார்கள் சில சினிமாக்காரர்கள். அப்படி நடந்த பெயருக்கான…

விருது வேண்டாம்! – வெ.இறையன்பு.

வேளாண் பல்கலைக்கழகத்தில் ‘மேன்மைமிகு முன்னாள் மாணவா் விருது’ தனக்கு அளிப்பதைத் தவிா்க்கும்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு கேட்டுக் கொண்டுள்ளாா். இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தா் வி.கீதாலட்சுமிக்கு அவா்…

கலைஞர் முதலில் மாற்றிக்கொண்ட பெயர் அருட்செல்வம்.

நூல் அறிமுகம்: கலைஞர் மு. கருணாநிதியின் பிறந்த நாளன்று இராம. அரங்கண்ணல் எழுதிய ‘நினைவுகள்' நூலைப் பற்றி முகநூலில் எழுதியிருக்கிறார் ஆவணப்பட இயக்குநரும் எழுத்தாளருமான எஸ்.ராஜகுமாரன். கலைஞரின் வாழ்க்கை வரலாற்று நூலான 'நெஞ்சுக்கு நீதி'யைப்…

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

சமீப காலமாக கேரளா, மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி, 4,270 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவானது. இதனிடையே கொரோனா தொற்று பாதிப்பு இன்று மீண்டும் அதிகமாகியுள்ளது.…

அவதூறுகளை நிறுத்த ஒரு நல்ல தொடக்கமாக இருக்கட்டும்!

பேச்சுச் சுதந்திரம் அனைவருக்கும் தான் இருக்கிறது. ஆனால் மற்றவர்களின் மத நம்பிக்கைகளை அவதூறு செய்கிற உரிமை யாருக்கு இருக்கிறது? தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசுகிறவர்களுக்கு அந்தச் சுதந்திரம் இருக்கிறதா? அண்மையில் தொலைக்காட்சி நேரலை…

மணல் கொள்ளையை எப்போது தடுத்து நிறுத்தப் போகிறோம்?

ஊர் சுற்றிக்குறிப்புகள் : யாரோ மணலை அள்ள இத்தனை உயிர்கள் ஏன் சாக வேண்டும்? * கடலூர் மாவட்டத்தில் கெடிலம் ஆற்றில் நான்கு இளம் பெண்களும், மூன்று சிறுமிகளும் இறங்கி உயிரிழந்திருக்கிறார்கள். 'எதிர்பாராத விதமாக' ஆற்றில்…

மனிதகுலத்தை அழிவிற்கு அழைத்துச் செல்லாதீர்கள்!

- உக்ரைன் - ரஷ்ய போர் முடிவுக்கு கொண்டு வர போப் பிரான்சிஸ் வலியுறுத்தல் உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷ்ய படைகள் தொடர்ச்சியாக உக்ரைன் நகரங்களை கைப்பற்றுவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு…