எம்.ஜி.ஆர் எனும் மூன்றெழுத்து மந்திரச் சொல்!

எம்.ஜி.ஆர். இந்த மூன்றெழுத்துக்களில் கட்டுண்ட ரசிகர்கள், பல லட்சக்கணக்கானவர்கள். கடந்த சில ஆண்டுகளில் எம்.ஜி.ராமச்சந்திரன் நடித்த புதிய படங்கள் எதுவும் வராமல் போனாலும், அவர் நடித்த பழைய படங்கள் இன்றும் தமிழகமெங்கும் உள்ள தியேட்டர்களில்…

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே வெற்றி!

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. கடந்த புதன் கிழமை உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த நாளே அதிருப்தி அணி…

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க முடியாது!

- உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 23- ம் தேதி சென்னை வானரகத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், புதிய தீர்மானங்கள் எதுவும் இயற்றக்கூடாது என்று பொதுக்குழு உறுப்பினர்…

மேரி கியூரி எனும் தியாகச் சுடர்!

கேன்சர் நோயாளிகளின் உயிர் காப்பாற்றும் செம்பணியை செய்து தன்னையே அர்ப்பணித்து பலர் உயிர் காத்த அந்த தீர்க்க சுடரின் நினைவு தினம் இன்று.. ரஷ்ய ஜார் அரசுக்கு அடிமைப்பட்டு இருந்தது போலந்து. அதனால் போலிஷ் மொழியை திருட்டுத்தனமாகவே படிக்க வேண்டிய…

அன்றைக்கு எளிமையாக இருந்த பிரபலங்கள்!

அருமை நிழல்: நடிகர் முத்துராமனின் பிறந்தநாளையொட்டிய மீள்பதிவு: இன்று போல் இல்லாமல் அன்று சினிமா நட்சத்திரங்கள் எளிமையாக யதார்த்தமாக இருந்திருக்கிறார்கள். ஃபோட்டோ ஸ்டுடியோவில் சாதாரண இரும்பு ஸ்டூலில் அமர்ந்தபடி நடிகர் முத்துராமன் அவர்கள்…

சுதந்திர இந்தியாவைப் பாதுகாக்க யாரால் முடியும்?

ஜூலை  - 4, வேகானந்தர் நினைவு தினம் ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவிற்கு சுதந்திரம் தேவையா என்பது பற்றிய கேள்விக்கு விவேகானந்தர் அன்று அளித்த பதில் இதோ: “இந்தியாவிற்கு சுதந்திரம் இப்பொழுது வேண்டாம். வெள்ளையனை வெளியேற்றிய பின்…

கோபம் எப்படி இருக்க வேண்டும்?

இன்றைய நச்:  "கோபப்படுவது யாருக்கும் எளிது. ஆனால், சரியான நபர் மீது, சரியான அளவில், சரியான நேரத்தில், சரியான நோக்கத்துடன், சரியான வழியில் கோபப்படுவது எல்லோருக்கும் வராது. அது எளிதல்ல! - அரிஸ்டாட்டில்

எப்போது அவிழும் கோடநாடு முடிச்சுகள்?

அ.தி.மு.க சந்திக்க இருக்கும் சவால்கள் – 2 அ.தி.மு.க.வினரை மடுமல்ல, தமிழர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளான ஒரு சம்பவம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அதிகாரபூர்வமான ஓய்வில்லம் + அலுவலகமாகவே கருதப்பட்ட கோடநாடு எஸ்டேட். நீலகிரி மாவட்டத்தில்…

‘டி பிளாக்’ – எத்தனை முறைதான் பயப்படுவது?

கட்டடங்கள் பெரிதாகப் பெரிதாக, அதில் இருக்கும் காலி அறைகள் குறித்து பேய்க்கதைகள் கிளம்பும். சாதாரண சம்பவங்கள் கூட அமானுஷ்யத்தின் முகமூடிகளை அணிந்துகொள்ளும். ஒவ்வொரு ஊரிலும் இது போன்று பல கதைகளைக் கேட்க முடியும். மாறாக, சில நேரங்களில் விடை…