பிரபஞ்சத்தின் முதல் வண்ணப்படம் வெளியீடு

உலகை ஆராய்வதில் தொலைநோக்கிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. அந்த வகையில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா ஆய்வு மையம் விண்வெளியில் உள்ள இதுவரை அறிந்திராத அதிசயங்களை கண்டறியும் பணியில் உலக நாடுகளுடன் இணைந்து ஈடுபட்டு வருகிறது. இதன்படி…

மேகதாது விவகாரம் 19-ம் தேதி விசாரணை!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்ட தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க தடைகோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. தமிழக காவிரி…

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி!

- விராட் கோலி விலகல் ரோகித்சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதிய 3 ஆட்டம் கொண்ட 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து…

உறவுகளின் வலியைப் பேசிய பெருங்கவிஞன்!

கவிஞர் நா.முத்துக்குமார் பிறந்தநாள் ஜூலை - 12 (12.07.1975) பாலுமகேந்திராவின் உதவி இயக்குநராக தன் திரைப் பயணத்தை தொடங்கிய நா.முத்துக்குமார், தமிழ் சினிமாவின் முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவர். காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரம் என்கிற…

கசிந்துருகும் மனம் படைத்த மக்கள் கலைஞர்!

'ஹாய்', என்று வார்த்தையை தமிழ் திரையுலகில் பிரபலப்படுத்தியவர்! திரையுலகில் இவர் பற்றிய எதிர்மறையான செய்திகளை இது வரையில் கேள்விப்பட்டதேயில்லை. தயாரிப்பாளர்களை பண நெருக்கடிக்கு ஆளாக்கியதே இல்லை! சில தயாரிப்பாளர்கள் இவரிடம் கொடுத்த செக்…

நியூயார்க்கில் நடந்து முடிந்த தமிழ்ப் பெருவிழா!

ஜூலை மாதம் 1 முதல் 4 ஆம் தேதி வரை 4 நாட்கள் நியூயார்க்கில் செயின்ட் ஜான்ஸ் பல்கலைக் கழகத்தில் வடஅமெரிக்கா தமிழ்ச் சங்கப் பேரவை நடத்திய தமிழ்ப் பெருவிழா நடந்து முடிந்திருக்கிறது. உலகளவியல் பல்வேறு நாடுகளிலிருந்து பல தமிழ் உணர்வாளர்கள் இந்த…

கட்டில் திரைப்பட உருவாக்கம் நூலுக்கு அமெரிக்க விருது!

வாஷிங்டன் மேரிலேண்டில் உள்ள அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம், சிறந்த நூல்களுக்கான விருதை அறிவித்து அதற்கான விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. நீதியரசர் S.K.கிருஷ்ணன் விருதை வழங்கினார். ரவிதமிழ்வாணன், SP.பெருமாள்ஜி முன்னிலையில் இவ்விழா…

மக்களின் எண்ணிக்கையைச் சீர்மைப்படுத்துவோம்!

ஜூலை 11 – உலக மக்கள்தொகை தினம் திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டம். ஒரு அங்குலம் கூட இடைவெளி விடாமல் நிரம்பியிருக்கும் கட்டடங்கள். மூச்சு முட்டுகிறதோ என்று சந்தேகப்படும்படியான உடல்நிலை. மனம் முழுக்க மண்டிக் கிடக்கும் எரிச்சல்.…