இந்தியாவில் குரங்கு அம்மையின் துவக்கப் புள்ளி!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா துவக்கம் பெற்றது கேரளாவில் தான். வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்குத் திரும்பிய ஒருவருக்குக் கொரோனா பரிசோதனை நடந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போதும் அதே விதமாக அரபு அமீரகத்திலிருந்து கேரளாவுக்குத்…

தொடங்கியது ’சந்திரமுகி-2’ படப்பிடிப்பு!

- ரஜினியை நேரில் சந்தித்து ஆசி பெற்ற ராகவா லாரன்ஸ் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி. இந்தப் படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாகவே வாசு முயற்சித்து வந்தார்.…

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்கள் நடத்தத் தடை!

அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை தெரிவிக்க நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்கள், தர்ணா, ஆர்ப்பாட்டம், மத நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது என நாடாளுமன்ற…

நல்ல திரைப்படத்திற்கு நான்கு அடிப்படை விஷயங்கள் தேவை!

நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் அவர்களுக்கு அஞ்சலிகள். 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சென்னையில் அவரது வீட்டில் ஒரு நேர்காணலுக்காக சந்தித்தேன். “என்னை எதுக்கு இன்டர்வியூ பண்ணனும்னு நினைக்கறீங்க?” என்று தொலைபேசியில் கேட்டார். நான்…

பத்திரிகையாளர் எஸ்.எம். கார்மேகத்தின் வாழ்வும் பணியும்!

லண்டனில் நடைபெற்ற ‘பத்திரிகையாளர் எஸ்.எம்.கார்மேகம் - வாழ்வும் பணியும்’ நூல் வெளியீட்டு விழாவில் மு.நித்தியானந்தன் பேசியவை. *** “எழுத்தையே  தொழிலாக, வாழ்வாகக்  கொண்ட  பத்திரிகையாளர்கள் நமது சமூகத்தில் கவனிப்பாரற்றுப் போய்விடுகிறார்கள். …

நீடித்த வளர்ச்சி இலக்கில் இந்தியா சாதனை!

- ஐ.நா., பாராட்டு கடந்த, 2015ல் குக்கிராமம் வரை மக்களின் வாழ்க்கைச் சூழலை மேம்படுத்தும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கை, 2030ல் அடைவதற்கான திட்டத்தை ஐ.நா., அறிவித்தது. இதற்கு, இந்தியா உட்பட, 195 நாடுகள் ஒப்புதல் அளித்தன. இதன்படி, வறுமை…

நிலைக்கட்டும் நல்லெண்ணங்கள்!

இன்றைய நச்: தீவிர முயற்சி செய்து ஒரு நல்ல எண்ணத்தைத் தொடர்ந்து மனதில் வைத்திருக்க வேண்டும். எந்த நேரமும் வெற்றி கொள்வதற்கான ஒரு சங்கற்பத்தை அல்லது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான சங்கற்பத்தை மனதில் சுழலவிட்டுக் கொண்டிருந்தாலும் கூட தீய…

அப்பா மீன், அம்மா மீனாக மாற முடியுமா?

நூல் அறிமுகம்: கும்பகோணத்தில் பிறந்த நாராயணி சுப்ரமணியன் எழுதிய நூல்தான்  ‘விலங்குகளும் பாலினமும்’. உயிரித் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பொறியியல் பட்டமும், கடல்சார் உயிரியலில் முதுகலைப் பட்டமும், பவளப்பாறை மீன்களைப் பற்றிய ஆய்வுக்காக…

இங்கிலாந்திடம் வெற்றியை நழுவவிட்ட இந்தியா!

இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2-வது ஒரு நாள் போட்டி லார்ட்ஸில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 49 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மொயீன்…