சாவி கிடைச்சுடுச்சு, உள்ளே நுழைய அனுமதி தான் கிடைக்கலை!

செய்தி : அ.தி.மு.க அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைப்பு. தொண்டர்கள் ஒரு மாந்தம் நுழைய நீதிமன்றம் தடை. கோவிந்து கேள்வி : பந்தியில் சாப்பாட்டு இலைக்கு முன்னாடி உட்கார வைச்சுட்டு உடனே சாப்பிட்றாதீங்கன்னு சொல்ற மாதிரில்லே…

மீண்டும் திறக்கப்பட்ட அதிமுக தலைமை அலுவலகம்!

சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ம் தேதி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அ.தி.மு.க. அலுவலகத்திற்குள் கதவை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் ஒ.பன்னீர்செல்வம் நுழைந்தார்.…

இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றார் ரணில்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவிப்புக்குள்ளான மக்கள், அரசு அலுவலகங்களில் உயர் பதவிகளில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து கடந்த மே மாதம் 9-ந்தேதி மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இதைத்…

எம்.ஜி.ஆர் ரசித்துப் பாராட்டிய சிவாஜியின் நடிப்பு!

சேஷ் ஆன்கே என்ற வங்காளப் படத்தின் உரிமையை வாங்கி தமிழிலே தயாரிக்கப்பட்ட படம்தான் 'புதிய பறவை'. சிவாஜி பிலிம்ஸ் சார்பிலே தயாரிக்கப்பட்ட முதல் படம் அது. அந்தப் படத்திற்கான திரைக்கதையையும் வசனத்தையும் எழுதிய ஆரூர்தாஸை அன்னை இல்லத்துக்கு…

யானைகளும் மனித உயிரிழப்புகளும்: தீர்வு என்ன?

இந்திய அரசின் வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பாக 1992ஆம் ஆண்டு யானைத் திட்டம் (Project Elephant) தொடங்கப்பட்டது. ஆசிய யானைகள் பாதுகாப்பு குறித்து ஆலோசனைகள் மற்றும் நிதியுதவி வழங்குவதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இயற்கை…

பன்முகக் கலைஞன் கிருஷ்ணராஜா!

ஓய்வறியா ஓவியர் கே.கிருஷ்ணராஜா அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கியும் லண்டன் மலையக இலக்கிய மாநாட்டை வெற்றிகரமாக செயற்படுத்தியமைக்கு பாராட்டுத் தெரிவித்தும் இலங்கையிலிருந்து பதிப்பாளர் எச்.எச்.விக்ரமசிங்க அவர்கள் மலையைக இலக்கிய…

மனிதனுக்குள் மறைந்து கிடக்கும் குணம்!

நினைவில் நிற்கும் வரிகள் **** போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் குடுத்தானே- இறைவன் புத்தியை குடுத்தானே - அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியைக் கெடுத்தானே - மனிதன் பூமியை கெடுத்தானே போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை…

சிவாஜி எழுதி வைத்த உயில் ஜோடிக்கப்பட்டதல்ல!

- மகன்கள் ராம்குமார், பிரபு வாதம்  நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பின், அவருக்கு சொந்தமான 270 கோடி ரூபாய் சொத்துகளை முறையாக நிர்வகிக்கவில்லை எனவும், வீடுகளின் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாகவும் கூறி சாந்தி மற்றும் ராஜ்வி…

மீண்டும் இலங்கை அதிபரானார் ரணில் விக்ரமசிங்கே!

இலங்கையில் மக்களின் புரட்சி போராட்டம் காரணமாக அதிபரான கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பி சென்றார். பின்னர் சிங்கப்பூருக்கு சென்ற அவர் அங்கிருந்தபடி அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை இ-மெயில் மூலம் சபாநாயகருக்கு அனுப்பி…

அதிமுக அலுவலக சாவி: பழனிசாமியிடம் ஒப்படைக்கவும்!

- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி சென்னையில் ஜூலை 11-ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடக்கும்போது ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகம் முன் பழனிசாமி தரப்பினருக்கும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் நடந்தது. அதைத்…