நிரவ் மோடியின் ரூ.254 கோடி சொத்துக்கள் முடக்கம்!

குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நே‌‌ஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்தார். சி.பி.ஐ. நெருக்கடி முற்றியதும் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ்…

புதிதாக 2,033 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், புதிதாக 2,033 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் மொத்த பாதிப்பு 35…

68-வது தேசிய விருது: 10 விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா!

இந்த ஆண்டுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த ஆண்டு 30 மொழிகளில் இருந்து 305 திரைப்படங்களும், 28 மொழிகளில் 148 ஆவணப் படங்களும் தேசிய விருதுக்குப் போட்டியிட்டன. இதில், கடந்த 2020-ஆம் ஆண்டு…

சதம் வாய்ப்பை தவறவிட்ட தவான்: இந்தியா திரில் வெற்றி!

நேற்று நடைபெற்ற இந்தியா வெஸ்ட் இண்டீஸ் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தத் தொடரை இந்தியாவில் உள்ள இந்த டிவி சேனலும் ஒளிபரப்ப உரிமைகளை வாங்க முன்வரவில்லை. பேன்கோட் எனப்படும் செயலி மூலம்…

மனதில் சஞ்சலமா? என்ன செய்யலாம்?

ஆன்மிக உளவியல் தொடர்-1 மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை மூன்று அம்சங்களுக்குள் பயணிக்கிறான். மனம், புத்தி, உடல். இதில் உடல் இயக்கங்கள் சரியாக இருந்தால், அதைப் பற்றிய நினைவின்றி வாழ்க்கை போகிறது. அப்படியே குறைகள், பிறப்பிலோ,…

முத்திரைப் பதிக்கும் மகளிர் கிரிக்கெட் அணி!

கிரிக்கெட் உலகத்தில் உலகக் கோப்பை இறுதிப் போட்டியைவிட அதிக பரபரப்பை ஏற்படுத்தும் போட்டி என்றால் அது இந்தியா - பாகிஸ்தான் இடையே நடக்கும் போட்டியாகும். அது ஒரு நாள் போட்டியாக இருந்தாலும் சரி, டி20 போட்டியாக இருந்தாலும் சரி இந்தியா -…

அம்மாவைப் போல சமையலை சொல்லித் தரும் ரேவதி சண்முகம்!

ருசியான உணவைப் பற்றி அடிக்கடி எழுதியிருக்கிறார் கவிஞர் கண்ணதாசன். அதிலும் உருளைக் கிழங்கின் மீது அவருக்கு இருக்கும் மோகத்தைப் பற்றிக்கூட ருசிபட எழுதியிருப்பார். அவருடைய மகள் ரேவதி சண்முகத்தை உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். சமையல்…

பொய் வேஷம் போட்டுத் திரிய என்னால் முடியாது!

- ஜெயகாந்தன் சொன்ன பதில் கேள்வி : இலக்கிய அபிமானிகள்  உங்களைப் புரட்சி எழுத்தாளர், சிறுகதை மன்னர் என்றெல்லாம்  அழைப்பதை நீங்களே விமர்சிக்கிறீர்களே.. ஏன்? ஜெயகாந்தன் பதில் : ஏனெனில்  புரட்சி என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். அதில் எனது…

துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணித்த மம்தா!

துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ம் தேதி நிறைவு பெறுகிறது. இதனால் புதிய துணைக் குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி…

இறையாண்மைக்கு எதிராக செயல்பட்ட சேனல்கள் முடக்கம்!

இணையத்தில் போலிச் செய்திகள் பரப்புவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் பதிலளித்தார். அப்போது “இணையத்தில் போலியான செய்திகளை பரப்பி…