செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் படம்!

மாமல்லபுரத்தில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரத்தில் பிரதமர் பெயர் இடம்பெறாத விவகாரம் தொடர்பாக ராஜேஷ் கண்ணா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில்…

கம்பருக்கு திரைக்கதை எழுதத் தெரியுமா?

உலக நாயகன் கமல்ஹாசனும் எழுத்தாளர் ஜெயமோகனும் இலக்கியத்துக்கும் சினிமாவுக்குமான தொடர்பு பற்றி உரையாடியுள்ளனர். இதுபற்றிய அனுபவத்தை எழுத்தாளரும் திரைப்பட விமர்சகருமான தீபா ஜானகிராமன், தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “ஜெயமோகன்…

எட்டி மரங்களை நட்டதில்லை!

அவதூறுகளின் குப்பைக் கூடை என் மேல் கவிழ்க்கப்படுவது இது முதன்முறை அல்ல எனக்கு அது புனித நீராட்டுப் போல் பழகிப்போய்விட்டது முதலில் மூச்சுத் திணறலாக இருந்தது இப்போது சுவாச மதுரமாகிவிட்டது அட, இன்றைக்கு வரவேண்டிய வசை அஞ்சல் இன்னும்…

யாருக்கு முக்கியத்துவம் தருவது?: குழம்பிய படக்குழு!

ஒரு நடன நிகழ்ச்சியில் ஆடிய 16 வயது இளம் பெண்ணான வைஜெயந்தி மாலாவின் அழகிய நடனத்தைக் கண்ட ஏ.வி.மெய்யப்பச் செட்டியார், வைஜெயந்தி மாலாவை ‘வாழ்க்கை’ திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார். ஏ.வி.எம்மின் வெற்றி நாயகியாக வலம் வந்த வைஜெயந்தி மாலாவை…

இலங்கையில் அவசர நிலை ஆகஸ்ட் – 14 வரை நீட்டிப்பு!

இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பிய நிலையில், இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். ஆனாலும் ரணில் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் பொதுச் சொத்துகள் பாதுகாப்பு,…

இந்தியாவின் பாரம்பரியத்தை பறைசாற்றிய தொடக்க விழா!

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாகவும், பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாகவும் அமைந்தது. கடந்த 1927-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் செஸ்…

நீதிபதிகளை விமா்சிக்கவும் ஒரு எல்லையுண்டு!

கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும், அவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும் பீட்டா் மச்சோடா உள்ளிட்ட சிலா் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனா். அந்த மனுவில், இனம், மொழி, ஜாதி அடிப்படையில்…

அண்ணா பல்கலைக் கழகத்தில் பிரதமர் மோடி!

இரண்டு நாள் பயணமாகச் சென்னைக்கு வந்திருந்த பிரதமர் மோடி இரண்டாவது நாளாக அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், தமிழக…

திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர்!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர்…

சதுரங்க ஆட்டமும், மக்கள் திலகமும்!

அருமை நிழல்: செஸ் ஆட்டத்தில் விருப்பம் கொண்டிருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சதுரங்க விளையாட்டை விளையாடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம். அருகில் திருமதி ஜானகி அம்மாள். முனைவர் குமார் ராஜேந்திரன் முகநூல் பதிவு