எதிலாவது மனப்பூர்வமான நம்பிக்கை வை!

பரண்: “எதிலாவது மனப்பூர்வமான நம்பிக்கை வை. உன்னையாவது நம்பு. இல்லாவிட்டால் இன்னொருவரை நம்பு. குறைந்தபட்சம் உன் தாத்தாவின் பொடி டப்பியையாவது நம்பு, வெற்றி நிச்சயம்.’’ -இது 1955 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘மாமன் மகள்’ படத்தில் இடம் பெற்ற வசனம்.

அருகமைப் பள்ளிகளின் அவசியம்!

சமகால கல்விச் சிந்தனைகள் தொடர் – 9 : சு. உமாமகேஸ்வரி கல்வி கற்பது என்பது குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கவேண்டும். மகிழ்ச்சி என்பது பல பரிமாணங்களில் இருந்து குழந்தைகள் பெறுவது. அவற்றுள் மிக அடிப்படையான காரணி, அவர்களின்…

சீன ராக்கெட்டின் உதிரி பாகங்கள் இந்தியப் பெருங்கடலில்!

சீனா, விண்வெளியில் சொந்தமாக ஆய்வு நிலையத்தை அமைத்து வருகிறது. சமீபத்தில் விண்வெளி நிலையத்துக்கு தேவையான பொருட்களை லாங் மார்ச் 5பி ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பியது. 23 டன் எடை மற்றும் 176 உயரம் கொண்ட இந்த ராக்கெட், செயற்கை கோளை நிலை…

என்.எல்.சி நியமனத்தில் ஏன் தமிழர் இல்லை?

செய்தி: “நெய்வேலி என்.எல்.சி-யில் 299 பொறியாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டதில் அனைவரும் வட மாநிலத்தவர்கள். ஒருவர் கூட தமிழர் இல்லை என்பது வருத்தம் அளிப்பதாக இருக்கிறது” - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வருத்தம். கோவிந்து கேள்வி:…

சிறிய முதலீட்டில் படங்கள் தயாரிக்க முன்வரும் நிறுவனம்!

தற்போது தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் அல்லது மீடியம் பட்ஜெட் படங்கள்தான் அதிகம். தயாரிப்பில் பாதி பணம் ஹீரோவுக்கும் படத்திற்கான விளம்பரங்களுக்கும் போய்விடும். இந்த நிலையில், சிறிய பட்ஜெட் படங்களை தயாரிப்பது எட்டாக்கனியாக இருந்துவருகிறது.…

5ஜி சேவை: 6 வது நாளில் ரூ.1.50 லட்சம் கோடிக்கு ஏலம்!

அதிவேக இணைய சேவையை அளிக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலத்தின் ஆறாவது நாளில், அலைக்கற்றை நிறுவனங்கள் ரூ.1.50 லட்சம் கோடிக்கு ஏலம் கோரியுள்ளன. பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கிய 5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த ஏலத்தில்…

மக்களின் குரலை எதிரொலிக்கும் திருமா!

செய்தி: ‘மின்கட்டண உயர்வை நியாயப்படுத்த முடியாது’ - தொல். திருமாவளவன் பேச்சு. கோவிந்து கேள்வி: கூட்டணியில் நீடித்தாலும், நியாயப்படுத்தாமல் மக்கள் மனதின் குரலை எதிரொலிக்கிறீங்களே.. எப்படிங்க?

அதிமுக பெயர்ப் பலகைக்குப் போட்டி!

செய்தி: தேர்தல் ஆணையம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அ.தி.மு.க பெயர்ப் பலகையைக் கைப்பற்றுவதில் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் அணிகளுக்கு இடையே போட்டி. கோவிந்து கேள்வி: ஏற்கனவே அ.தி.மு.க கொடியை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாதுன்னு ஒரு பிரச்சினை…