ஊராட்சிகள் தோறும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும்!

தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் ஒரு வருடத்திற்கு 6 முறை கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி, ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்றும், மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்தன்றும்,…

சாவி: பழக இனியவர், பத்திரிகை தர்மம் தெரிந்தவர்!

தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர், சிறந்த இதழியலாளரான ‘சாவி’ (சா.விஸ்வநாதன் - Sa.Viswanathan) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட்-10). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: * வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த மாம்பாக்கத்தில் (1916) பிறந்தார். 4-ம் வகுப்பு…

‘பாப்பன்’ காட்டும் பாதை!

எந்தவொரு நடிகருக்கும் ரசிகனின் மனதில் மிக எளிதாக இடம் கிடைத்துவிடாது. மீறி இடம்பிடித்துவிட்டால், குறிப்பிட்ட நட்சத்திரத்தின் பலவீனங்களைக் கூட பலமாகக் கருதும் போக்கு பெருகும். சில நேரங்களில் அப்படிப்பட்ட ரசிகர்களே மனம் வருத்தப்படும்…

நெருங்கும் விழாக்கள்: எச்சரிக்கையோடு இருக்க அறிவுறுத்தல்!

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாக 17 ஆயிரமாக பதிவாகி வருகிறது. எனினும், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படியும், சமூக இடைவெளி மற்றும் முகக் கவசங்களை அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு…

பீகாரில் செல்லுபடியாகாத பாஜகவின் தந்திரம்!

பீகாரில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார், ஆளுநரைச் சந்தித்து தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதே நேரம், 160 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். மெகா கூட்டணி மூலம் மீண்டும் பீகாரில் புதிய…

ஆபத்தை உணராமல் அழகை ரசிக்கும் மக்கள்!

ஐஸ்லாந்து தலைநகரான ரேக்ஜவிக்கிளிலிருந்து 32கி.மீ. தொலைவில் உள்ளது பக்ராடால்ஸ்பியால் எரிமலை. அந்தப் பகுதியில் கடந்த சில நாட்களாகவே சில அதிர்வு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 3ம் தேதி எரிமலை வெடிக்கத் தொடங்கியது. அடுத்தடுத்த நாட்களில்…

குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை பரிசாய் அளியுங்கள்!

எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் ஒர் உரையிலிருந்து கேட்ட பிள்ளை வளர்ப்பை பற்றிய ஒரு நல்ல கருத்து.... "நான் என் வீட்டுனுடைய தோட்டத்தில் ஒரு மாமரம் வைக்கின்றேன். அதை நான் தான் வளர்க்கிறேன். நான் தான் தண்ணீர் ஊற்றுகிறேன். நான் தான்…

அதிமுகவின் முதல் எம்.பி. மாயத்தேவர் மறைவு!

அதிமுகவின் முதல் எம்.பி.யான மாயத்தேவர் உடல் நலக்குறைவால் சின்னாளப் பட்டியில் காலமானார். அவருக்கு வயது 88. பெரிய கருப்பத் தேவர் - பெருமாயி தம்பதிக்கு 15-ம் தேதி அக்டோபர் 1935-இல் உசிலம்பட்டி அருகே டி. உச்சப்பட்டி கிராமத்தில் பிறந்த…

சாட்சி சொல்ல மக்கள் முன்வருவதில்லையே ஏன்?

- சென்னை உயர்நீதிமன்றம் வேதனை 2006ம் ஆண்டில் துணை நடிகையாக இருந்த 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பழனி, ஜெயக்குமார், மணி பாரதி, கோபிநாத், உள்ளிட்ட 4 பேருக்கு மகளிர் சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டு சிறை…