மக்கள் தேவைகளை மட்டும் கவனத்தில் வைத்திருந்த காமராஜர்!

காமராஜர் ஒரு முறை ஒரு ஆட்சியரை அழைத்திருந்தார்... உரையாடலுக்கிடையே தேநீர் வந்தது.. “டீயக் குடிங்கன்னேன்..” என்றார் காமராஜர். தேநீரைப் பருக சில நிமிடங்கள் தயக்கம் காட்டினார் அந்த ஆட்சியர்.. உடனே காமராஜர் அவரது டீக்கோப்பையை அருகில் சென்று…

சின்ன விஷயங்களின் அற்புதம்!

“இந்த உலகத்தில் கடினமான விஷயங்கள் எளிதானவற்றிலிருந்து தொடங்குகின்றன. இந்த உலகத்தில் பெரிய விஷயங்கள் சிறியவற்றிலிருந்து தொடங்குகின்றன. ஒரு மனிதன் கட்டிப்பிடிக்கிற அளவு மரம் மென்மையான குருத்திலிருந்து கிளம்புகிறது. ஒன்பது மாடிக் கோபுரம்…

இடதுக்கு ஒரு வந்தனம்!

ஆகஸ்ட் 13 – உலக இடதுகை பழக்கமுள்ளவர்கள் தினம் இடமிருந்து வலமாக எழுதும் மொழிகளில் முதன்மையானது தமிழ். ஆனாலும், தமிழறிந்த பலரும் வலம் சார்ந்தவற்றுக்கே அதிக முக்கியத்துவம் தருகின்றனர். காரணம், வலம் என்பது வணக்கத்திற்குரியது என்ற எண்ணம்தான்.…

“நோ டாஸ்மாக்: கள்ளு ஓ.கே” – அண்ணாமலை

செய்தி : “தமிழ்நாட்டில் மதுக்கடைகளை அடைத்து விட்டு, கள் விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும்”! - தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேச்சு கோவிந்து கேள்வி : மதுக்கடைகளில் வர்ற வருமானம் மூலம் தான் ஏதோ வண்டி ஓடிக்கிட்டிருக்குன்னு அரசு…

முன்னுதாரணமா இருங்க முதல்வரே!

செய்தி : கொரோனா பரவலைத் தடுக்க சுதந்திர தின விழாவில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்! - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் கோவிந்து கேள்வி :  டெல்லி மாதிரி பல பகுதிகளில் மறுபடியும் கொரோனா பரவுகிற வேகம் அதிகமா  இருக்குறதாச்…

ஆம்னி பேருந்துக் கட்டண உயர்வு: கட்டுப்படுத்தப் போவது யார்?

செய்தி : மூன்று நாட்கள் தொடர் விடுமுறை :  ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மூன்று மடங்கு உயர்வு. பயணிகள் கடும் அதிர்ச்சி. கோவிந்து  கேள்வி : ஆம்னி பேருந்துகள் இஷ்டப்படி கட்டணத்தை அரசாங்கத்திடம் கேட்டுக்கிட்டா உயர்த்திறாங்க? அவங்க…

புரட்சி எதுவென்ற புரிதல் வேண்டும்!

இன்றைய நச்: புரட்சி என்பது இரத்த வெறிகொண்ட மோதலாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை; தனி மனிதர்கள் வஞ்சம் தீர்த்துக்கொள்வதற்கு அதில் இடமில்லை; அது வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மீதான வழிபாடல்ல; புரட்சி என்பதன் மூலம்,…

கடாவர் – முழுமையற்ற காட்சி அனுபவம்!

ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், தொடர்களில் முக்கால்வாசி ‘த்ரில்லர்’ வகையறாதான். அதுவும் வழக்கத்திற்கு மாறாக, கோரம் நிறைந்த அல்லது திரையரங்குகளில் வெளியாவதற்கான தணிக்கை விதிகளுக்கு உட்படாத காட்சிகள், வசனங்கள், கருத்துகள் நிறைந்த…

சுதந்திரமான மனிதர் யார்?

இன்றைய நச்: யார் ஒருவர் தன் உரிமைகளை எப்போதும் தற்காத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறாரோ, யார் ஒருவர் பொது விமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கிறாரோ அடுத்தவர் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுய மரியாதையும் பெற்று இருக்கிறாரோ அவரே…