மக்கள் தேவைகளை மட்டும் கவனத்தில் வைத்திருந்த காமராஜர்!
காமராஜர் ஒரு முறை ஒரு ஆட்சியரை அழைத்திருந்தார்... உரையாடலுக்கிடையே தேநீர் வந்தது..
“டீயக் குடிங்கன்னேன்..” என்றார் காமராஜர்.
தேநீரைப் பருக சில நிமிடங்கள் தயக்கம் காட்டினார் அந்த ஆட்சியர்..
உடனே காமராஜர் அவரது டீக்கோப்பையை அருகில் சென்று…