அதிகாரிகள் பெயரில் புதிய வகை ஆன்லைன் மோசடி!

- காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு எச்சரிக்கை தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு பெயரில் போலி குறுந்தகவல் அனுப்பி புதிய வகை 'ஆன்லைன்' மோசடி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அவர் விழிப்புணர்வு வீடியோ பதிவு ஒன்றை சமூக வலைத்தளங்களில்…

இன, மத வேறுபாடுகளைக் கடந்து மனிதம் காப்போம்!

இருகரம் கூப்பி வணங்குவதைவிட ஒரு கரம் நீட்டி உதவி செய்வது உன்னதமானது என்பார்கள். இந்த உயர்ந்த நோக்கத்தை வலியுறுத்தத் தோன்றியது தான் உலக மனிதநேய தினம். உலகளாவிய ரீதியில் யுத்தம், இயற்கைப் பேரிடர், நோய், போதிய சத்துணவின்மை போன்றவற்றால்…

பா.ஜ.க.வில் பேச வாய்ப்பு தருவதில்லை!

- நடிகை விஜயசாந்தி செய்தி: "தெலங்கானா பா.ஜ.க.வினர் என்னை மௌனத்தில் ஆழ்த்திவிட்டனர். என்னைப் பேச விடுவதில்லை" - நடிகையும் பா.ஜ.க தேசியச் செயற்குழு உறுப்பினருமான விஜயசாந்தி. கோவிந்து கேள்வி: சினிமாவில் அதிரடியா வீராவேசமாப் பேசி…

வாஜ்பாய் அனுப்பிய வாழ்த்துத் தந்தி!

இந்தப் படம் 1986, மே 3ம் தேதி டெசோ மாநாட்டிற்கு  வாஜ்பாய் வந்தபோது எடுக்கப்பட்டது. 1986-ம் ஆண்டு மே மாதம் மதுரை பந்தயத் திடலில் (Race Course) டெசோ மாநாடு தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்றது. அம்மாநாட்டில் என்.டி. ராமராவ், வாஜ்பாய் என பல…

நினைவுகளை மீட்டெடுக்கும் புகைப்படங்கள்!

ஆகஸ்ட் 19 - உலகப் புகைப்பட தினம் புகைப்படக் கலையை ஊக்குவிக்கும் வாய்ப்பாக, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19-ம் தேதி உலகப் புகைப்பட தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சில நேரம் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத பல உணர்வுகளை, ஒரு புகைப்படம்…

சிரிப்பு எனும் அழகான தொற்று!

அருமை நிழல்:  கமலின் திரைப்பட வாழ்வில் சிலர் தொடர்ந்து பங்களித்திருக்கிறார்கள். ‘களத்தூர் கண்ணம்மா’வில் தொடங்கி 'அவ்வை சண்முகி' வரை ஜெமினியின் பங்களிப்பு இருந்தது. நாகேஷ் இறுதிக்காலம் கமலுடன் பல படங்களில் பயணித்தவர். இந்த மூன்று…

அன்பு தான் அவர்களுக்கு நிரந்தர மருந்து!

செங்கல்பட்டில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுதந்திர தினவிழா நிகழ்வை வழக்கறிஞர் பிரபாகரன் அவர்கள் ஒருங்கிணைத்தார். உறவினர்களால் கைவிடப்பட்ட முதியவர்கள், அவர்களை தொட்டு அரவணைத்துப் பேசினால் நோய் வந்துவிடுமென்பதற்காக யாரும் அவர்களை…

மறக்க முடியாத கிண்டலுக்குச் சொந்தக்காரர் நெல்லை கண்ணன்!

மறைந்திருக்கிறார் நெல்லை கண்ணன். நெல்லைத் தமிழை லாவகமாகவும், நையாண்டியாகவும், இலக்கியத் தரமாகவும் பேசிக் கொண்டிருந்த அவருடைய உரையாடல் நின்று போயிருக்கிறது. காங்கிரசில் இருந்தாலும், அதைக்கடந்து பல்வேறு இயக்கத் தலைவர்களுடன் நெருக்கம்…

மாணவர்களின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகங்களே பொறுப்பு!

 - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி இறந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சில தனியார் பள்ளிகள், தங்கள் மாணவர்களின் பெற்றோரை அழைத்து அவர்களது பிள்ளைகளின் பாதுகாப்புக்கு…