மொகலாய வடிவங்களை மீட்கும் டெக்ஸ்டைல் டிசைனர்!

ஜவுளி வடிவமைப்பாளர் பிரிஜிட் சிங், நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு தாஜ்மஹாலைக் கட்டிய பேரரசர் ஷாஜகானுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்று ஒரு துணியை எடுத்து மடிக்கிறார். 42 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியாவுக்குச்…

கலைஞர் வாங்கிய கோபாலபுரம் வீடு!

அமெரிக்காவிலிருந்து வந்த உறவினர்கள்! சில நாட்களுக்கு முன்பு கலைஞர் மு. கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் வீட்டைப் பார்க்க பல ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து ஒரு குடும்பம் வந்திருந்தது. அவர்களை அன்புடன் வரவேற்று வீட்டைச் சுற்றிக்…

ஆசிய கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்திய இலங்கை!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. துபாயில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய வங்கதேசம் அணி,…

இந்தியக் கடற்படை இன்னும் வலுவடைந்தது!

முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலை பிரதமர் மோடி இன்று நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த பிரமாண்டமான போர்க்கப்பலின் தொடக்க விழா கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில்…

பள்ளிகளில் உடற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா?

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி தமிழகப் பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள் பற்றியான பொதுநல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த வழக்கு விசாரணையின்போது, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும்…

போதைப் பொருட்கள் பரவலுக்கு யார் காரணம்?

இவ்வளவு போதைப் பொருட்களா? - என்ற அதிர்ச்சியை ஏற்படுகிறது அண்மைக் காலத்தில் நாடெங்கும் போதைப் பொருட்கள் பிடிபடுவது குறித்த விபரங்கள். தமிழகத்தில் சமீபத்தில் மட்டும் 152.94 டன் போதைப் பொருட்கள் பிடிபட்டிருக்கின்றன. அவற்றின் சந்தை மதிப்பு…

மாற்றி மாற்றி பொதுக்குழு குறித்த தீர்ப்புகள்!

செய்தி: அ.தி.மு.க பொதுக்குழு செல்லும்; எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச் செயலாளராக நீடிப்பார்! - உயர்நீதிமன்றம் தீர்ப்பு கோவிந்து கேள்வி: ஜெ. மறைவுக்குப் பிறகு எத்தனை வழக்குகள்? ஆணைய விசாரணைகள்? போதாக்குறைக்கு அ.தி.மு.க பொதுக்குழு…

அக்கா தங்கை போலப் பழகினோம்!

- ஜெ.வுடனான நட்பு பற்றி எழுத்தாளர் சிவசங்கரி! * ”ஜெயலலிதா என்னை, என் ஃபேமிலியில இருக்கிறவங்க கூப்பிடுற மாதிரி 'ஜிபு'னுதான் கூப்பிடுவாங்க. நான் அவங்களை 'அம்மு'ன்னு கூப்பிடுவேன். அம்முவை நான் மொத மொதல்ல சந்திச்சப்போ எனக்கு 13 வயசு,…

ஒவ்வொருவர் வாழ்விலும் மிக முக்கியமான தருணம்!

தாய் சிலேட்: உன் வாழ்வில் இரண்டு தருணங்கள் முக்கியமானவை; ஒன்று நீ பிறந்த தினம் மற்றது அதன் காரணத்தைக் கண்டறியும் தினம்! - மார்க் ட்வைன்

மாணவிகள் பார்த்த ‘சில்ட்ரன் ஆப் ஹெவன்’!

சைதாப்பேட்டை பெண்கள் மேநிலைப் பள்ளியில் மாணவியர் மத்தியில் பங்கேற்ற ஈரான் திரைப்பட நிகழ்வு பற்றிய பதிவை பேஸ்புக்கில் எழுதியிருக்கிறார் அ.மார்க்ஸ். சில்ட்ரன் ஆப் ஹெவன் படம் பற்றி மாணவிகள் கேட்ட கேள்விகள் வழியாக எதிர்காலத்தின் மீது நம்பிக்கை…