விவாகரத்தால் கைவிடப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

- கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் விவாகரத்து கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். நீதிபதிகள் முகமது முஸ்தாக் மற்றும் சோபி தாமஸ் அகர்வால் அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.…

ஓய்வை அறிவித்த செரீனா வில்லியம்ஸ்!

டென்னிஸ் உலகில் லெஜண்டான செரீனாவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. இவர் இந்த விளையாட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.  தொடர்ந்து ஜொலித்த செரீனாவுக்கு இன்று நியூஸிலாந்தில் நடந்த மகளிர் ஒற்றையர் போட்டி பெரும் சறுக்கலை தந்தது. ஆட்ட…

‘இந்தியாவில் நடந்த குற்றங்கள்’!

கடந்த ஆண்டில் 'இந்தியாவில் நடந்த குற்றங்கள்' என்ற தலைப்பில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் ஒரு புள்ளிவிவர அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "கடந்த ஆண்டில் நாடு முழுவதும் 31 ஆயிரத்து 677 கற்பழிப்பு…

விமானப் பணிப் பெண்ணாக மாறிய பழங்குடிப் பெண்!

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த கோபிகா கோவிந்த் விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்ற கனவிலிருந்தபோது அவருக்கு வயது 12. கரிம்பாலா பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, அத்தகைய கனவை வளர்ப்பதற்குக்கூட ஒருவித துணிச்சல் தேவையாக இருந்தது.…

வண்ணம் கொண்ட வெண்ணிலவு!

எஸ்.பி.பி நினைவலைகள் பற்றி நூலாசிரியர் - சித்ரா பாலசுப்பிரமணியன் எனக்குச் சங்கீதப் பயிற்சி என்று எதுவும் இல்லை. அதற்கான வாய்ப்போ வசதியுமோகூட இல்லை. நான் அறிந்தவரை திரையிசைப் பாடல்கள் என் ரசனை சார்ந்தவையாக இருந்தன. மிகச் சிறு வயதிலிருந்தே…

நடிப்பில் இமயம் தொட்ட கமல்!

மகாநதி படம் வெளிவந்தபோது கல்கியில் (30.01.1994) வெளியான திரைவிமர்சனம் உன்னதமான ஒரு தமிழ் சினிமா பார்த்து ரொம்ப நாளாகி விட்டது. மகாநதி படம் இந்த ஆண்டில் (1994-ல்) கமலின் கான்ட்ரிப்யூஷன் மிக முக்கியமானது. முதற்கண் வாழ்த்தி விடலாம்.…

முழு ஈடுபாட்டோடு செய்யும் செயல் வெற்றி தரும்!

இன்றைய நச்: எங்கேயும் எப்போதும் நீங்கள் செய்யும் செயல்களில் முழுமையாக ஈடுபடுங்கள்; அவற்றை வேலைகள் என நினைக்காமல் வாழ்க்கை எனும் மைதானத்தில் நடக்கும் விளையாட்டு என மகிழ்ந்திருங்கள்! - ஆலன் வாட்ஸ்

மனிதம் மரணித்த தருணம்!

கேரள மாநிலம், மலப்புரத்தில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக நேற்று முன்தினம் அங்குள்ள வி.கே.படி என்ற இடத்திலுள்ள மரங்கள் வெட்டப்பட்டன. அந்தப் பகுதியில் உள்ள ஒரு புளியமரம் ஜேசிபி இயந்திரம் மூலம் வேரோடு…

எம்ஜிஆருடன் 17 படங்களில் பணியாற்றிய ப.நீலகண்டன்!

‘நாம் இருவர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நாடக மேதை பம்மல் சம்பந்த முதலியாரின் ஃபேன்டஸி நாடகமான ‘வேதாள உலக’ த்தை படமாக்கினார் ஏவி.எம். திரைக்கு ஏற்ப அதற்குத் திரைக்கதை எழுதும் பொறுப்பை ப.நீலகண்டனிடமே அளித்தார். அதுவும் வெற்றிப்படமாக,…