ஆபாசப் படங்களால் தவறான வழியில் செல்லும் இளைஞர்கள்!
- நல்வழிப்படுத்த அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், “தனது மகன் மீது பாலியல் சட்டப்படி…