ஆபாசப் படங்களால் தவறான வழியில் செல்லும் இளைஞர்கள்!

- நல்வழிப்படுத்த அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “தனது மகன் மீது பாலியல் சட்டப்படி…

பழங்குடி பெண்ணாக நடிக்கும் சாய்பல்லவி!

சாய் பல்லவிக்கு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகள் வருகின்றன. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான கார்கி படம் ரசிகர்கள் கவனத்தை பெற்றது. சாய்பல்லவி நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்தன. இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம்…

சின்னப்ப தேவரின் தெய்வ பக்தி!

சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு புராணப் பாத்திரங்களில் நடிப்பதைப் பெரும்பாலும் தவிர்த்து வந்த எம்.ஜி.ஆர், சில படங்களில் கடவுள் வேடம் ஏற்றிருக்கிறார். இதில் முருகனாக நடித்த படம் 'தனிப்பிறவி'. சின்னப்பத் தேவர் தயாரித்த இந்தப் படம் வெளிவந்த…

அழகுத் தமிழ் நிலத்தை அலங்கரித்‘தாய்’ காவிரி!

நினைவில் நிற்கும் வரிகள்: நடந்தாய் வாழி காவேரி நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க அடர்ந்த மலைத்தொடரில் அவதரித்தாய்  இந்த அழகுத் தமிழ் நிலத்தை அலங்கரித்தாய்  நடந்த உன் வழியெல்லாம் நலமளித்தாய் நங்கையர் உனை வணங்கவும் மலர்கள் கொஞ்சும்…

எம்ஜிஆர்

அருமை நிழல்: துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவரது நண்பரும் தீவிர முருக பக்தருமான சாண்டோ சின்னப்பா தேவர், தினமும் கோயிலில் எம்.ஜி.ஆர். பெயருக்கு அர்ச்சனை செய்து மருத்துவமனை சென்று பிர…

ஓவியத்தின் ஜீவன்!

இன்றைய நச்: பூ என்று நீங்கள் எழுதிவிட்டு அதைக் கவிதை என்று சொன்னால் யாராவது ஏற்றுக் கொள்வார்களா? ஆனால், ஒரு பூவின் இதழை மட்டும் வரைந்தால்கூட அது ஓவியம்தான்! - ஓவியர் சந்துரு

எம்ஜிஆர்-ஜானகி கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்ற ஓணம் பண்டிகை!

திருவோணத் திருவிழா கேரளாவில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஓணம் திருவிழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் - ஜானகி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கேரளப்…

நோ எண்ட்ரியில் சென்றால் இனி ரூ.1,100 அபராதம்!

சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்கும் வகையில் கடந்த 2011-ம் ஆண்டு இ-செலான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு பணமில்லா பரிவர்த்தனை மூலம் போக்குவரத்து விதிமுறை மீறலில்…

சத்தான பத்து வாசகங்கள்!

தமிழில் தனித்துவமான அடையாளத்துடன் வெளிவந்து கொண்டிருக்கும் 'அந்திமழை' மாத இதழ் பத்தாண்டுகளைக் கடந்திருக்கிறது, இந்நிலையில் 2022 செப்டம்பர் இதழில் அதன் ஆசிரியர் திரு. அசோகன் எழுதியிருக்கும் சிறுபதிவு: பார்த்து வந்த பன்னாட்டு நிறுவன வேலையை…