ஆடு சாகசம் காட்டிக் கிடைத்த வெற்றி!

அருமை நிழல் : ஆர்.தியாகராஜன் இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு வெளியான தேவர் பிலிம்ஸின் ‘ஆட்டுக்கார அலமேலு’ படம் வசூலில் பெரும் வெற்றியைப் பெற்ற படம். சர்வ சாதாரணமாக கோவிலில் ஈரத்தோடு தலைகுனிந்து வெட்டப்பட்டுக் கறியாகும் ஆடு, இப்படியெல்லாம்…

‘விக்ரம்’ 100-வது நாள் கொண்டாட்டம்!

இந்த வருடத்தின் மிகப்பெரும் பிளாக்பஸ்டர், இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த, உலக நாயகன் கமல்ஹாசனின் “விக்ரம்” திரைப்படம் 100 நாட்களை, வெற்றிகரமாக கடந்துள்ளது. இப்படத்தின் 100 நாள் கொண்டாட்டம் ரசிகர்கள் முன்னிலையில் கோயம்புத்தூர் கே…

மனிதனை மதிக்கத் தெரியாத வாழ்க்கை முறை வேண்டாம்!

பெரியார் விளக்கம் என்னைப் பற்றி பலரும் பலவிதமாகச் சொல்லி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். மிகவும் பொல்லாதவன் என்றோ, மிகப்பெரும் தலைவன் என்றோ சிலர் என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அதை எல்லாம்…

ஏ.ஆர்.ரகுமானின் மலேசிய இசை நிகழ்ச்சிக்கு புதுமையான அறிவிப்பு!

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் சுமார் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி 2023 ஜனவரி மாதம் 28 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது. இந்த அறிவிப்பை மிகவும் புதுமையான முறையில் டிஎம்ஒய். யூசுப், பத்தாயிரம் அடி உயரத்திலிருந்து…

கழிப்பறையை சுத்தம் செய்யச் சொன்ன ஆசிரியை மீது நடவடிக்கை!

திண்டுக்கல் மாவட்டம், இ.வேலூரைச் சேர்ந்த ரேணுகாதேவி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘‘இ.வேலூர் கணவாய்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளி தலைமையாசிரியை, மாணவர்களைக்…

சினம் – ஆத்திரம் மட்டுமே போதுமா?

‘நாய்க்கு பேரு வச்சியே சோறு வச்சியா’ என்று ஒரு படத்தில் நாகேஷ் வசனம் பேசியிருப்பார். போலவே, சில திரைப்படங்களைப் பார்க்கையில் கதைக்காக இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமே என்று தோன்றும். அப்படியொரு படமாக அமைந்திருக்கிறது அருண்விஜய்…

தமிழ் கட்டாயப் பாடம்: அரசுக்கு உச்சநீதிமன்றம் ‘நோட்டீஸ்’!

தமிழகத்தில் மாநிலக் கல்வி பாடத் திட்டங்களை பின்பற்றும் பள்ளிகளில், 10-ம் வகுப்பில் தமிழ் ஒரு கட்டாய பாடமாக கற்பிக்கப்பட வேண்டும் என, தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சில அமைப்புகள் சார்பில் மனுக்கள்…

தேங்கிக் கிடந்த 13,000 வழக்குகள் தள்ளுபடி!

உச்சநீதிமன்றம் அதிரடி உச்சநீதிமன்றத்தில் ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. நிலுவை எண்ணிக்கையை குறைக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதன்படி, 2014-க்கு முன் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணையில் எந்த முன்னேற்றமும் இன்றி…

தமிழுக்கு செம்மொழி மகுடம் சூட்டப்பட்ட நாள்!

தமிழ், செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள் இன்று : 17.09.2004 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தன்னிகரற்ற இலக்கிய வரலாற்றுடன் நிலைத்து வாழ்ந்து வரும் தமிழ் மொழிக்கு செம்மொழி என்கிற உயர்தகுதியை 2004-ம் ஆண்டு இதே தேதியில் இந்திய அரசு அறிவித்தது.…