நாக சைதன்யாவை இயக்கும் வெங்கட் பிரபு!

நடிகர் நாக சைதன்யா, இயக்குநர் வெங்கட்பிரபுவுடன் இணைந்திருக்கும் தன் 'NC22' படத்தின் படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார். இந்தப் படம் நாகசைதன்யாவின் முதல் தமிழ்,தெலுங்கு மொழிகளில் உருவாகும் படமாக இருக்கும். அதேபோல, இயக்குநர்…

தமிழகத்தில் அமைதியை உருவாக்குவோம்!

ஊர்சுற்றிக் குறிப்புகள் தமிழகத்தில் அண்மையில் நடந்து வரும் பல்வேறு சம்பவங்களால் மத சகிப்புத் தன்மை குறைந்து வருகிறதோ என்கின்ற உணர்வு ஏற்படுத்துகிறது. அதிலும் அண்மையில் கோவையில் அடுத்தடுத்து பெட்ரோல் வெடிகுண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன.…

எம்.ஜி.ஆரை வலிமைமிக்க தலைவராக பத்திரிகைகள் தெரிந்து கொண்ட தேர்தல்!

ஆளுமை மிக்க அரசியல் கட்சித் தலைவராக புரட்சித்தலைவர் பரிணமித்தபோது, அவரை பெரும்பாலான பத்திரிகைகள் அங்கீகரிக்கவில்லை. இந்திய அரசியலில் ஒரு பிரளயத்தை உருவாக்கிய அ.தி.மு.க.வை அவர் ஆரம்பித்தபோது, சில நாட்கள் தலைப்பு செய்தியில் அவர் இடம்…

திமுகவை விட்டு சுப்புலட்சுமி விலக என்ன காரணம்?

“எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்யா’’ என வடிவேலுவின் திரைப்படத்தில் வசனம் வரும். அரசியலில் அந்த வசனத்துக்கு அச்சு அசலாக தி.மு.க. பொருந்தும். எத்தனை முறை உடைந்தாலும் உயிர்ப்புடனும், துடிப்புடனும் பிரகாசிக்கும் கட்சியாக, தி.மு.க விளங்குகிறது.…

திருமணத் தடை நீக்கும் பள்ளியூர் ஆதிவீர மாகாளியம்மன்!

அருள்தரும் ஆன்மீகத் தலம் தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் டு திருக்கருகாவூர் சாலையில் இருக்கிறது பள்ளியூர் கிராமம். இங்குதான் புகழ்பெற்ற ஆதிவீர மாகாளியம்மன் கோயில் பக்திப் பரவசத்துடன் காட்சியளிக்கிறது. இக்கோயில் பள்ளியூர் பெளர்ணமி கோயில்…

சிறைச்சாலையா பள்ளிகள்?

சமகாலக் கல்விச் சிந்தனைகள்: சு. உமாமகேஸ்வரி பள்ளிகளை எப்படி இவ்வாறு சிறைச்சாலையுடன் ஒப்பிடலாம் என இந்த வாக்கியத்தைப் பார்க்கும் எவருக்கும் தோன்றலாம். இது குழந்தைகளின் மனவோட்டமேயன்றி வேறில்லை. உண்மையில் குழந்தைகள் என்ன நினைக்கின்றனர்?…

பப்பிம்மா எனும் பத்மினியாகிய நான்…!

இன்றைக்கு வடக்கில் இருந்து நடிகைகள் இறக்குமதி செய்யப்படுகிறார்கள். ஆனால், அன்றைக்கு தென்னகத்தில், கேரளாவில் இருந்தும் ஆந்திரத்தில் இருந்தும் பல நடிகைகள், வந்து தமிழகத்தில் கொடி நாட்டினார்கள். அந்த வகையிலும், பத்மினி தனித்துவத்துடன் பட்டொளி…

அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே?

தென் தமிழகத்திற்கு வந்திருந்த தேசிய பா.ஜ.க தலைவரான நட்டா, யாரோ எழுதிக் கொடுத்த குறிப்புகளை வைத்து எய்ம்ஸ் மருத்துவமனையின் வேலைகள் பெரும்பாலும் முடிந்து விட்டதாகச் சொன்னாலும் சொன்னார், "கிணத்தைக் காணோம்" என்று அரற்றுகிற வடிவேலு காமெடியைப்…

நல்ல பண்பு மகிழ்ச்சியைக் கொண்டு வரும்!

தாய் சிலேட்: ஒவ்வொரு நிமிடமும் நல்ல பண்புடன் வாழ்வதில் அக்கறையுடன் இருந்தாலே, இவ்வுலகில் எந்நேரமும் மகிழ்ச்சியுடன் வாழலாம். – பிராங்கிளின்