பரந்தூரில் ஏன் புதிய விமான நிலையம் தேவை?

பரந்தூரில் அமையவுள்ள புதிய விமான நிலையத்தால் விவசாய நிலங்களும், வீடுகளும் பாதிக்கப்படுவதாக அந்தப் பகுதி கிராமத்து மக்கள், தொடர்ந்து கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டின் தொழில், பொருளாதாரத் துறைகளில் வளர்ச்சி…

ஆதிச்சநல்லூரில் அமையவுள்ள அருங்காட்சியகம்!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என கடந்த 2020ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதனையடுத்து அதற்கான பணிகள்…

அனைத்துத் துறைகளிலும் நாடு தன்னிறைவு அடைய வேண்டும்!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேண்டுகோள் கர்நாடகா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மைசூரு தசரா பண்டிகையை நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய மக்கள், பண்டிகைகள் மூலம் பல…

உழைப்போர் யாவரும் ஒன்றுதான்!

நினைவில் நிற்கும் வரிகள்: நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால் என் கேள்விக்கு பதிலை தரட்டும் நேர்மை திறமிருந்தால் நேர்மை திறமிருந்தால் (நேருக்கு நேராய்...) உழைப்போர் யாவரும் ஒன்று பெரும் புரட்சிகள் வளர்வது இன்று வலியோர் ஏழையை…

தமிழகம் முழுவதும் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுக!

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகளை, வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் இரு நீதிபதிகள்…

அதிமுகவிலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கம்!

- எடப்பாடி பழனிசாமி அதிரடி அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகிறார்கள். இருவரும் மாறி மாறி நிர்வாகிகளை நியமனம் செய்துவந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு…

வேறொருவர் வாழ்க்கையை வாழாதே!

இன்றைய நச்: உங்களின் நேரம் ஏற்கனவே வரையறுக்கப்பட்டது; எனவே வேறு யாருடைய வாழ்க்கையையாவது வாழ்ந்து நேரத்தை வீணாக்காதீர்கள்; உங்கள் இதயம் மற்றும் உள்ளுணர்வு சொல்வதை பின்பற்றுங்கள்! - ஸ்டீவ் ஜாப்ஸ்

எம்ஜிஆர் சிலை சேதம்: தொண்டர்கள் போராட்டம்!

சென்னை ஜி.என்.செட்டி சாலையில் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 117-வது வார்டில் உள்ள எம்ஜிஆர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திச் சென்றுள்ளனர். இந்த சிலை கடந்த 2006-ம் ஆண்டு அதிமுக தொண்டர்களால் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு…

வெற்றி என்பது தன்னம்பிக்கையாளரின் சொத்து!

தாய் சிலேட்: வெற்றி என்பது புத்திசாலிகளின் சொத்தல்ல; அது முன்னேறத் துடிக்கும் உழைப்பாளிக்கும் தன்னம்பிக்கைக்குமே சொந்தம்! - ஹிட்லர்

சமூகத்தில் சீர்திருத்தத்தை விதைத்த முதல் குரல்!

1772-ம் ஆண்டு மே 22ஆம் தேதி அன்றைய வங்க மாகாணத்தின் (தற்போது மேற்கு வங்கம்) ராதா நகர் கிராமத்தில் ராமகந்தோ ராய், தாரிணி தேவிக்கு மகனாய்ப் பிறந்த ராம்மோகன் ராய், இந்தியா சமூக சீர்திருத்தத்தின் முதன்மைக் குரலாக ஒலித்தவர். பிராமணக்…