பரந்தூரில் ஏன் புதிய விமான நிலையம் தேவை?
பரந்தூரில் அமையவுள்ள புதிய விமான நிலையத்தால் விவசாய நிலங்களும், வீடுகளும் பாதிக்கப்படுவதாக அந்தப் பகுதி கிராமத்து மக்கள், தொடர்ந்து கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் தொழில், பொருளாதாரத் துறைகளில் வளர்ச்சி…