ஆபத்தான பயணம்: மாணவர்கள் மீது புகாரளிக்கலாம்!

மாநகரப் போக்குவரத்துக் கழகம் உத்தரவு சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் அனைத்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், ”மாநகரப் பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்…

இதழியல் துறையில் தனிமுத்திரை பதித்த ‘சாவி’!

தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர், சிறந்த இதழியலாளரான ‘சாவி’யின் (சா.விஸ்வநாதன் – Sa.Viswanathan) நினைவுநாள் இன்று (பிப்ரவரி-09). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: * வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த மாம்பாக்கத்தில் (1916) பிறந்தார். 4-ம்…

பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் ‘தண்டகாரண்யம்’!

இயக்குநர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்கள் தயாரித்து வருகிறார். தயாரிப்பாளராக பல வெற்றிப் படங்கள் அவரது நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு,…

தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்

தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து மக்களைவையில் பேசிய தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி…

கல்விமுறை மாற்றங்களைப் பேசும் ‘வாத்தி’!

- இயக்குநர் வெங்கி அட்லூரி பேச்சு தனுஷ் நடித்த வாத்தி படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி, சென்னையில் சில செய்தியாளர்களைச் சந்தித்து மனந்திறந்து தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “இந்த வாத்தி கதை 1997-ல் இருந்து…

சிறந்த சிகிச்சை அளிப்பதில் ராஜீவ்காந்தி மருத்துவமனை முதலிடம்!

சிறந்த செயல்பாடுகள், சிகிச்சைகளை அளிக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மாநிலத்திலேயே சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் தரம்,…

ரூ.1,91,162 கோடி வருவாய் ஈட்டிய இந்திய ரயில்வே !

நடப்பு நிதியாண்டில் இந்திய ரயில்வே இதுவரை ரூ.1,91,162 கோடி வருவாய் ஈட்டியுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, ”இந்திய ரயில்வே 2022-23-ஆம் நிதியாண்டில் இதுவரை ரூ.1,91,162 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.…

சிறந்த வீரருக்கான பட்டியலில் சுப்மன் மற்றும் சிராஜ்!

ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவுரவித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் 3 வீரர்களில் 2 இந்திய வீரர்கள் தேர்வாகி உள்ளனர். ஜனவரி…

‘மைக்கேல்’ – சினிமாத்தனம் நிறைந்த தாதா!

கேங்க்ஸ்டர் கதை என்றாலே வெட்டு, குத்து, ரத்தம், துரோகம், பழிக்குப் பழி என்றிருக்கும். சாதாரண ரசிகர்கள் அக்கதையுடன் பொருந்திப் போவது எளிதல்ல. ‘தீவார்’ (தமிழில் ‘தீ’) போன்ற படங்கள் தாய்ப்பாசத்தையும் காதலையும் பிணைத்து, ஒரு நல்ல மசாலா படமாக…