மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது பாதுகாப்பானது!

- உச்சநீதிமன்றம் கருத்து தமிழ்நாட்டில் மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் ஆதார் இணைப்பு சமூக நலத் திட்டப் பயன்களைப் பெறுவதில் பாரபட்சத்தை ஏற்படுத்தும் என்பதால் மின்கட்டண மானியம் பெற…

பாலிவுட்டுக்குச் செல்லும் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்!

தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரான சாம் சி.எஸ், இந்தியில் வெளியாகவிருக்கும் 'தி நைட் மேனேஜர்' எனும் இணையத் தொடருக்கு இசையமைத்திருக்கிறார். 'தி நைட் மேனேஜர்' எனும் பெயரில் ஆங்கில மொழியில் உருவாகி ஹாலிவுட்டில் வெளியான…

வ.உ.சி.யைக் கண்ட தியாகி ந.பாலசுந்தரம்!

திருவில்லிபுத்தூர் அருகே குன்னூரைச் சார்ந்த மதிப்புக்குரிய தியாகி ந‌.பாலசுந்தரம் பற்றி ஆய்வாளர் ரெங்கையா முருகன் பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார். அந்தப் பதிவிலிருந்து... என் சிறுவயதில் பார்த்த வேளையில் எப்போதும் காந்தி குல்லா போட்டு…

தமிழ் சினிமா காட்டிய காதல் களங்கள்!

அருகருகே ஒரு ஆணும் பெண்ணும் இருக்க நேரும்போது தானாக காதல் முளைப்பதாகச் சொல்கின்றன தமிழ் திரைப்படங்கள். நிஜ வாழ்வில் ஆணும் பெண்ணும் அணுக்கமாகப் பழக நேர்வது காதலாக கருதப்படுவதற்கும் இதுதான் காரணமோ?

நட்புக்காக விளம்பர தூதுவரான நடிகர் ஆரி!

அமெரிக்காவில் இயங்கிவரும் முன்னணி மாற்று முதலீட்டு தள நிறுவனமான நண்பன் குழுமத்தின் இந்திய செயல்பாட்டிற்கான விளம்பர தூதுவராக நடிகர் ஆரி அர்ஜுனன் நியமிக்கப்பட்டிருக்கிறார்' என அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. அமெரிக்காவின் டெக்ஸாஸ்…

சாதி மறுப்பு திருமணம் செய்த சரோஜினி!

சரோஜினி நாயுடு 1879 பிப்ரவரி 13 அன்று ஹைதராபாத்தில் பிறந்தார். மிகவும் புகழ்பெற்ற கவிஞர் மற்றும் பாடலாசிரியராக இவரை அனைவருக்கும் அடையாளம் காட்டியது இந்திய சுதந்திர போராட்ட களம்தான். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் அவர் முக்கிய பங்கு…

உண்மையாக இருந்தால் நேர்மையாக வாழலாம்!

இன்றைய நச் : உங்களைவிட உயர்ந்தவர்களிடமும், உங்களுக்கு சமமானவர்களிடமும் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்; ஆனால், அதைவிட முக்கியம் உங்களை விடக்கீழான நிலையில் இருப்பவர்களிடம் காட்டும் நேர்மைதான் உங்கள் வாழ்வை செம்மைப்படுத்தும்! – சாக்ரடீஸ்

அனுபவப் பாடத்தை ஏற்றுக் கொள்வோம்!

இன்றைய நச் : அனுபவங்கள் எல்லோருக்கும் ஏற்படுகின்றன; ஆனால் அந்த அனுபவங்களால் ஏற்பட்ட படிப்பினையை மறக்காதிருப்பவரே முன்னேற்றமடைகிறார்! – ஆல்டர்

நல்லவை எங்கிருந்தாலும் ஒளிரும்!

தாய் சிலேட் : நல்லவை எங்கே இருந்தாலும் ஒளிவிட்டுச் சுடரும்; கெட்டவை இமயமலை உச்சியில் வைக்கப்பட்டு இருந்தாலும் இருள் கவிந்து மறைக்கப்படும்! – புத்தர்